• Fri. Feb 13th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

Trending

மூத்த தம்பதியர்க்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக மூத்த தம்பதியர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 70 வயது நிரம்பிய மூத்த தம்பதியர் 20 பேர் தம்பதி சகிதமாக நிகழ்வில் கலந்து கொண்டனர்.…

திண்டுக்கல் அருகே கார் வழக்கில் மேலும் ஒருவர் கைது..,

திண்டுக்கல் அருகே பிட்டிங் கார் வழக்கு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் அஞ்சலி பைபாஸ் அருகே கார் விபத்துக்குள்ளானது. குறித்து நகர் டிஎஸ்பி.கார்த்திக் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில் காரின் உரிமையாளர்…

பழனி அருகே தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்..,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்த பொதுமக்கள் திட்டமிட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி ஒன்றியம், கணக்கன்பட்டி ஊராட்சியில் இருந்த கோம்பைப்பட்டி கிராமத்தை பச்சளநாயக்கன்பட்டி ஊராட்சியோடு இணைத்ததற்கு மறுப்பு தெரிவித்தும், தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டியும் வட்டாரவளர்ச்சி அலுவலர்…

கேசவ விநாயகம்பாஜகவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்..,

தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் மாற்றம்? கேசவ விநாயகத்தை ஆர்.எஸ்.எஸ். பணிக்கே திருப்பி அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்ற தகவலோடு. பாஜக காட்சியில் உற்ற நண்பர்கள்பொன். இராதாகிருஷ்ணன். என்ற நிலையில்., வரும் சட்டமன்ற தேர்தலில். தற்போது…

லஞ்சம் வாங்கிய வணிகவரித்துறை உதவி ஆணையர் கணவன்- மனைவி கைது..,

கோவை வணிகவரித்துறை உதவி ஆணையர் மகேஸ்வரி, தனது கணவர் மூலம் 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நிலையில் கணவன்- மனைவி இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். கோவை வணிகவரித்துறை உதவி ஆணையராக பணிபுரிந்து வருபவர் மகேஸ்வரி. இவரிடம்…

சின்மயா இயக்கத்தின் 75வது ஆண்டு விழா..,

சின்மயா இயக்கத்தின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் ‘சின்மய அமிர்த மஹோத்ஸவம்’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் முதன்முறையாக சின்மயா மிஷன் சார்பில் ‘108 சமஷ்டி ஸ்ரீ ஹனுமன் சாலிஸா ஹோமம்’ என்ற உலகளாவிய கூட்டு பிரார்த்தனை நிகழ்வு நடைபெற…

திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்ட ஆர் பி உதயகுமார்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் அதிமுக மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பில் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு பெண்களிடம் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்…

பாதையை ஆக்கிரமித்து குடிநீர் தொட்டி கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் வேளார் தெரு செல்லும் பாதையில் பாதையை ஆக்கிரமித்து குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி கட்டுவதால் பள்ளி செல்லும் குழந்தைகள் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாவதாக கூறி பாதை நடுவில் குடிநீர் தொட்டி கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேளார் தெரு…

குடும்பத்தினரை காதல் கொள்ளும் காதல் திரைப்படம்-மைலாஞ்சி..,

இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் மைலாஞ்சி படம் குறித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது . எம்.பி சந்திரன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க பொருளாளர் பி எம் ராமராஜ்.அக்ரி சுப்பிரமணியம் மைலாஞ்சி பட தயாரிப்பாளர் டாக்டர்…

பல ஆண்டுகளாக கைவரிசை காட்டிய திருடர்கள்..,

கோவையின் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்கதையாகி வந்த வீடு புகுந்து திருடும் சம்பவங்களுக்கு, நடந்து வந்தது. இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் மணியக்காரர்பாளையம் – புதுப்பாளையம் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே தீவிர வாகனத் தணிக்கை மற்றும்…