




முதலமைச்சர் சாதனைகளை எடுத்து கூறி வாக்காக மாற்றி வெற்றி பெறுவோம்- செந்தில் பாலாஜி..,
திண்டுக்கல்லில் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் கூட்டம்..,
மாதா திருத்தலத்தில் நீரூற்று தோன்றியதால் பக்தர்கள் சுவாமி தரிசனம்..,
குமரி தொகுதி திமுக., வேட்பாளர் மகேஷ்க்கு வரவுற்பு..,
புதுப்பள்ளி தொகுதியில் வேட்பாளருக்கு ராகுல் காந்தி சைக்கிள் ஓட்டி வாக்கு சேகரிப்பு.
தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு மார்ச் 15 ம் தேதி அன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சூழலில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ந்தேதி வாக்குப்பதிவும் , வாக்கு எண்ணிக்கை மே 4 ந் தேதி நடைபெறுகிறது.,…
தமிழ்நாடு அரசியல் புதிய பரிணாமம் நோக்கி நகர்கின்ற இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் பேராவூரணி தொகுதியின் வேட்பாளராக களம் இறக்கி இருக்கிறார். மென்பொருள் துறையில் மேலைநாட்டு அனுபவமும் ஊடகத்துறையில் உண்மையை உரக்கச் சொன்ன துணிவும், நெஞ்சில் லட்சியமும் கொண்ட நம்…
நிலக்கோட்டை சட்டசபை தொகுதியில் தேன்மொழி எம் எல் ஏ மீண்டும் போட்டியிடுகிறார். இவர் 2006 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம்,நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இருந்து அதிமுக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019ஆம் ஆண்டு இடைத்தேர்தல் மீண்டும்…
கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும்தொகுதிகள் குளச்சல் விளவங்கோடு கிள்ளியூர் என கடந்த 2021_ சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்ட அதே தொகுதிகள் காங்கிரஸ் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் கிள்ளியூர்…
புதுக்கோட்டை காந்திநகர் ஒன்றாம் வீதியில் இன்று ராமன் நவமி கொண்டாடப்பட்டது. மார்ச் மாதம் வரும் நவமி நட்சத்திரத்தில் ராமபிரான் பிறந்ததால் இந்த மாதம் வரும் நவமி ராம நவமி என்று மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராமர் கோயில் இருக்கும்…
நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த். நாடாளுமன்றத்தில் அவரது பேச்சில் நிர்வாக திறமையற்ற மத்திய அரசின் முறையற்ற அணுகுமுறையால், பெரும் நகரங்கள் முதல் சிறு கிராமத்தில் வசிக்கும் மக்களின் எரிவாயு தேவை தட்டுப்பாட்டால். உணவு விடுதிகள், சிறிய…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வாக்காளர்கள் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் பேரணி நடந்தது. இந்த ஊர்வலத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அதிகாரி சண்முக வடிவேல் தலைமை தாங்கி உறுதி மொழி வாசித்து தொடக்கி…
திண்டுக்கல் அருகே பெண்கள் உட்பட 5 பேர் மீது சரமாரியாக தாக்குதல் நடந்தது.திண்டுக்கல்லை அடுத்த RMTC- காலனி அருகே, ரெங்கசமுத்திரப்பட்டியில் கோயில் பிரச்சனை காரணமாக கோபி(25), ராமகிருஷ்ணம்மாள் (45), முனியாண்டி(50), பாலமுருகன்(21), கருப்பாயி(70) ஆகிய 5 பேர் மீது கத்தி மற்றும்…
மதுரை எஸ்.எஸ்.காலனி பொன்மேனி நாராயணன் சாலையில் உள்ள காஞ்சி மகா பெரியவா கோயிலில், ஸ்ரீ ராமநவமி உற்சவம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஆதீனம் கருணாநிதி சுவாமிகள், அணுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பட்டாபிஷேக ராமபிராமனுக்கு…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்–2026ஐ முன்னிட்டு கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக கோவையில் பதற்றமான சூழல் நிலவியது. குறிப்பாக கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க விற்கு ஒதுக்கப்படாததை கண்டித்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் தீவிர எதிர்ப்பில்…