




முதலமைச்சர் சாதனைகளை எடுத்து கூறி வாக்காக மாற்றி வெற்றி பெறுவோம்- செந்தில் பாலாஜி..,
திண்டுக்கல்லில் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் கூட்டம்..,
மாதா திருத்தலத்தில் நீரூற்று தோன்றியதால் பக்தர்கள் சுவாமி தரிசனம்..,
குமரி தொகுதி திமுக., வேட்பாளர் மகேஷ்க்கு வரவுற்பு..,
புதுப்பள்ளி தொகுதியில் வேட்பாளருக்கு ராகுல் காந்தி சைக்கிள் ஓட்டி வாக்கு சேகரிப்பு.
சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டி மட்டப்பாறை பிரிவில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக நாச்சிகுளம் கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டிக்கு தகவல் கிடைத்தது. இவர் சோழவந்தான் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தின் மீட்டு…
மதுரை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தார், அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்ப்பளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- 234 தொகுதியிலும் எடப்பாடி யார் சொன்னதை போல 200 தொகுதிகளை வென்றெடுப்போம்.…
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று கன்னியாகுமரி பகவதி அம்மனை தரிசனம் செய்த பின் செய்தியாளர்கள் சந்திப்பில், நெல்லை தொகுதியில் போட்டியிடாது, சாத்தூரில் போட்டியிட போவதை தெரிவித்தார். கூட்டணி கட்சிகளுடன் ஒரு புரிந்துணர்வுடன் இடங்களை பிரித்துக்கொண்டோம். ஈரான் போர் காரணமான…
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ந்தேதி சட்டமன்றதேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அ.தி.மு.க. சார்பாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., மாணிக்கம் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இராமநாதபுரம் மாவட்டம் அரசியல் கட்சிக்கொடிகளின் சுவடுகள் இல்லாத…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் நடேஸ் பயர் ஒர்க்ஸ் வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் பெறப்பட்டு விபத்திடம் சென்று பார்க்கையில் மூன்று நபர்கள் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டிருந்தனர். ஒரு நபர் தனித்தனி துண்டுகளாக எல்லா…
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆ-லோகிராஜன் அறிவிக்கபட்டிருக்கிறார். ஆண்டிப்பட்டி அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளராக உள்ள இவரை வேட்பாளராக அறிவித்ததை வரவேற்கும் விதமாக…
புதுக்கோட்டை சந்தைப் பேட்டை அருகே அரசு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் நூற்றுக் கணக்கான மாணவ மாணவியர் பயின்று வருகிறார்கள். இவர்களை பத்திரமாக, பெற்றோரிடம் அனுப்பி விட்டுத்தான் ஆசிரியர்கள், ஆசிரியைகள் தங்களது வீடுகளுக்குச் செல்வார்கள். இந்நிலையில் நேற்று 26.03.2026…
தமிழகத்தில் கடந்த காலங்களில் பாஜகவை நோட்டா கட்சி என்று பாஜகவை அழைத்து தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடமாட்டோம் என்று இங்குள்ள சனாதன எதிர்ப்பு சக்திகள் பாஜகவை கேலியும் கிண்டலுமாக விமர்சித்து வந்தனர். அதனை எல்லாம் தவிடு பொடியாக்கும் விதமாக முன்னால் ஐபிஎஸ்…
புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ஒன்றியம், கடையக்குடி பிரசன்ன ரெகுநாதபுரத்தில் உள்ள அருள்மிகு பிரசன்னா ரகுநாத பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராம நவமி பிரம்ம உற்சவத்தை முன்னிட்டு பங்குனி மாதம் ஐந்தாம் நாள் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்ற…
ஒட்டன்சத்திரம் தொகுதியில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் கடுமையான வெயிலில் சாலை ஓரத்தில் அமைச்சர் சக்கரபாணி நின்று நுங்கு சாப்பிட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது. திண்டுக்கல் மேற்கு திமுக மாவட்ட செயலாளரும், உணவு மற்றும் உணவுப் பொருள்…