சாதம்-1கப் (நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் அரைக்க கூடாது)
பெரியவெங்காயம் -2 பொடியாக நறுக்கியது.
கேரட் -2(துருவியது)
மிளகாய் பொடி -1ஸ்பூன்,
உப்பு -தேவையானஅளவு,
பொட்டுக்கடலை மாவு -3டீஸ்பூன்,
எண்ணெய் -பொரித்து எடுக்க.
செய்முறை:
மசித்த சாதத்துடன் மேற்கண்ட பொருட்களை போட்டு நன்கு பிசைந்து அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வடை போல(அ) உருண்டைகளாக செய்து பொரித்து சாப்பிடலாம் சுவையான மாலை நேர டிபன் ரெடி.
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்:
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்