• Mon. Apr 21st, 2025

கேழ்வரகு இனிப்பு அடை

Byவிஷா

Mar 22, 2025

செய்யத் தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு 1 கப்
நாட்டுச்சர்க்கரை அரைகப்
ஏலக்காய் பொடி சிறிதளவு
சுக்குப்பொடி சிறிதளவு
எண்ணெய் அல்லது நெய் தேவையான அளவு

செய்முறை:
ஒரு அடிகனமான பாத்திரத்தில் நாட்டுச்சர்க்கரையைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பாகு பதம் தேவையில்லை. பின்னர் அதை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். கேழ்வரகு மாவில், இந்தச் சர்க்கரைக் கரைசல், ஏலக்காய் பொடி, சுக்குப்பொடி ஆகியவற்றைச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின்னர் மாவை சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அதை சப்பாத்தி போல் தேய்த்து, தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி காய்ந்ததும், தேய்த்து வைத்ததைப் போட்டு சுற்றிலும் வேக வைத்து எடுத்தால் கேழ்வரகு இனிப்பு அடை தயார். தேவைப்பட்டால் தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

Related Post

சுவையான வெங்காய பிரியாணி:
பலாக்காய் பிரியாணி
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?