போர் நிறுத்தம் வெகு தொலைவில் உள்ளது – விளாடிமிர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
உக்ரைனுக்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இன்னும் மிகத் தொலைவில் உள்ளது என்றுஉக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையே நீடித்து வரும் போரை முடிவிற்குக் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கு…
அபுதாபியில் 4 மாதக் குழந்தை கொலை- இந்திய பெண்ணுக்கு மரணதண்டனை
அபுதாபியில் நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்ததாக இந்திய பெண்ணுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. உத்தப்பிரதேச மாநிலம், பண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாகிதி கான்(33). இவர் கடந்த 2021 டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் ஒரு வீட்டில் குழந்தை…
‘புளூ கோஸ்ட்’ விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை!
அமெரிக்காவின் ‘புளூ கோஸ்ட்’ விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. பூமியின் துணைக்கோளான நிலவை பல்வேறு நாடுகள் ஆய்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கான நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்வதற்க விண்கலங்களை அந்த நாடுகள் அனுப்பி வருகின்றன. இதில்…
அப்பளம் போல நொறுங்கிய கார்- பிரபல பாடகி துடிதுடித்து சாவு
சரக்கு வாகனம் மோதியதில் அமெரிக்காவின் பிரபல ராப் பாடகி ஆங்கி ஸ்டோன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆங்கி ஸ்டோன் (63). பிரபல ராப் பாடகியான இவருக்கு ரசிகர்கள் ஏராளம். இவர்…
லாஸ் ஏஞ்சல்ஸில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலம்!
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை உள்ளிட்ட 23 பிரிவுகளில்…
அரசு பேருந்து ஓட்டுனர், கல்லூரி மாணவர்கள் இடையே வாக்குவாதம்
ஊத்துக்குளி அருகே அரசு பேருந்து ஓட்டுனர், கல்லூரி மாணவர்கள் இடையே வாக்குவாதம்.பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி பேருந்து நிலையம் அருகே அரசு பேருந்து ஓட்டுநருக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சியில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு…
சுரங்க விபத்தில் சிக்கிய எட்டு பேரும் உயிரிழப்பு
தெலங்கானா மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழந்து விட்டதாகவும், இறந்வர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.தெலங்கானா மாநிலம் நாகர்குர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் அணைக்கட்டு உள்ளது. இங்கிருந்து பிற இடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில், இடதுகரை…
போப் பிரான்சிஸ்க்கு மீண்டும் மூச்சுத் திணறல்
கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தலைவரான போப் பிரான்சிஸ்க்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தலைவரான போப் பிரான்சிஸ் (88) சுவாசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு பிப். 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…
பிரேசிலில் 100 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வந்த ஓர் உயிரினம்
பிரேசிலில் 100 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து விட்டதாக கருதப்பட்ட அதிசய விலங்கு மீண்டும் காடுகளில் தென்பட்டுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளதுஉலகம் முழுவதும் பரிணாம வளர்ச்சியில் பல விலங்குகள் அழிந்து வரும் நிலையில், மனிதர்களாலும் பல உயிரினங்களும் வேட்டையாடப்பட்டு வருகின்றது.பெரும்பாலான பல விலங்குகள்…
மத்திய பிரதேசத்தில் மோசடி; குற்றவாளி கைது…
மிரட்டி பணம் பறித்தல், சதி செய்தல் உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட தலைமறைவு குற்றவாளியை, விமானத்தில் துபாய்க்கு தப்பி செல்ல முயன்ற போது, சென்னை விமான நிலையத்தில் கைது செய்து, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனையில் கண்டுபிடித்து, அவருடைய பயணத்தை…








