• Mon. May 6th, 2024

தமிழகம்

  • Home
  • ஆசிரியர் பணியினை பற்றி  பொய்யான கருத்து தெரிவித்த அமைச்சர் பேசசிற்கு  எதிர்ப்பு

ஆசிரியர் பணியினை பற்றி  பொய்யான கருத்து தெரிவித்த அமைச்சர் பேசசிற்கு  எதிர்ப்பு

ஆசிரியர் பணியின் பற்றியும் அவருடைய ஊதியம் பற்றியும் தவறான பொய்யான கருத்து தெரிவித்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் பேசியதற்கு நாங்கள் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்துள்ளார் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில்.   தமிழ்நாடு…

பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்காத ஆளுநர் எல்லோரையும் எப்படி சமமாக நடத்துவார் – விஜயதாரணி பேட்டி.

பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்காத ஆளுநர் எல்லோரையும் எப்படி சமமாக நடத்துவார், ஆளுநர் பதவியேற்பு ஒரு சடங்காகவே முடிந்துள்ளது என விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பேட்டி. மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் மகாலில் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன்…

சிவகங்கையில்கொரானா தடுப்பூசி விளம்பரத்தில் மோடி படம் மிஸ்ஸிங். பாஜகவினர் தர்ணா போராட்டம்

சிவகங்கையில்கொரானா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் கூறித்து சிவகங்கை நகராட்சி சார்பில் வெளியிட்ட விளம்பரத்தில் மோடியின் படம் இல்லாததை கண்டித்து பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரானா வைரஸ் தாக்குதலை கட்டுபடுத்த இந்திய மக்களுக்கு ஒன்றிய அரசு, மாநில அரசுகள் மூலமாக…

மருத்துவத் துறையில் ஒப்பந்த அடிப்படையிலேயே 30 ஆயிரம் பணியிடங்கள்- மா.சு குற்றச்சாட்டு

பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட பிராணவாயு இயந்திரம் மற்றும் இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். பின்னர் பொள்ளாச்சி அருகே உள்ள…

பணி நேரத்தில் மது அருந்திவிட்டு பணியில் இருக்கும் ரயில்வே அதிகாரி !

நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் கோட்டார் பகுதியில் உள்ளது. இங்கு உள்ள நாகர்கோவில் ரெயில் நிலையம் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ளது. இங்குள்ள பணியாளர்களில் தூய்மை பணியாளர்கள் மட்டுமே தமிழர்கள் ஏனைய அனைத்து பணியாளர்களும் மலையாள மொழி பேசுபவர்கள். இந்த நிலையை…

பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவருவதை எதிர்க்கிறோம் – எம்பி விஜய் வசந்த் பேட்டி

கன்னியாகுமரி மாவட்டத்தில் அழகியமண்டபத்தில் பிருந்தாவன்சொண்டு நிறுவனத்தின் சார்பில் 100குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கலந்து கொண்டு மாணவர்கள் நிகழ்த்திய களரி கலைகளை கண்டுமகிழ்ந்தார். இதையடுத்து மாணவர்ளுக்கு கல்வி உதவி தொகையை…

தொடங்கிய மெகா தடுப்பூசி முகாம்

கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் மெகா தடுப்பூசி முகாம். கடந்த வாரம் நடைபெற்ற முகாமில் பலர் பயனடைந்தனர். அன்று ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும்…

ஒரு குடும்பம் இணைந்து உருவாக்கிய எழில் மிகு மூங்கில் வீடு! செலவு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே

ஒரு குடும்பம் 20 ஆயிரம் ரூபாய் செலவில் தாங்களாகவே உருவாக்கிய மூங்கில் வீடு காண்போரை கவர்வதாக அமைந்துள்ளது. ஆச்சர்யத்துடன் பார்த்த்துச் செல்கின்றனர் அப்பகுதி மக்கள்.   இடுக்கி மாவட்டம் அச்சன்கோவிலைச் சேர்ந்தவர் ரதீஷ். கூலித்தொழிலாளியான இவர் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து…

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பஞ்சாப் முதல்வர்

பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சிபுரிந்து வரும் காங்கிரஸை சேர்ந்த அமரீந்தர் சிங், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தன் ராஜினாமா கடிதத்தை, பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் சமர்பித்தார் அமரீந்தர் சிங். அமரீந்தர் சிங்கிற்கும் கட்சியின் மூத்த தலைவர் சித்துவுக்கும் இடையே…

புதிய ஓய்வுதியத் திட்டத்தை ரத்து செய்ய ஆலோசனை கூட்டம்

CPS ஒழிப்பு இயக்கத்தின் சார்ப்பாக மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் CPS திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், தற்போது ஆட்சியில் இருக்கும் முதல்வர்…