சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தகவல்!..
கோவை ராமேஸ்வரம் சிறப்பு ரயில் ராமநாதபுரம் வரை செல்லும் சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தகவல். கோவை. ஜூலை. 15- கோவை ராமேஸ்வரம் சிறப்புரையில் ராமநாதபுரம் வரை இயக்கப்படும் என சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-…
ரேஷன் அரிசி ஆட்டோவில் கடத்தல்
ஒரு டன் ரேஷன் அரிசி ஆட்டோவில் கடத்தல். தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல். கோவை. ஜூலை. 15- கோவை மாநகரில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று உக்கடம் பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு…
கோவை மாவட்ட புதிய வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் பொறுப்பேற்பு!…
கோவை மாவட்ட புதிய வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் பொறுப்பேற்பு. கோவை மாவட்ட வருவாய் அதிகாரியாக பணிபுரிந்த ராமதுரை முருகன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து சென்னையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிபுரிந்த லீலா அலெக்ஸ்கோவை…
வனத்துறையினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பேரணி நடத்தினர்!….
மனித வன விலங்கு மோதல் தடுப்பு குறித்து வனத்துறையினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பேரணி நடத்தினர். கோவை மேட்டுப்பாளையத்தில் மனித விலங்கு மோதல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை வனத்துறையினர் பொதுமக்களுக்கு நடத்திக் காட்டி விளக்கம் அளித்தனர். மேட்டுப்பாளையத்தில் வனத்தை விட்டு வெளியேறும்…
என்.சங்கரய்யா 100 .-வது பிறந்தநாள். வாழும் வரலாற்றுக்கு வாழ்த்து மழை.
என்.சங்கரய்யா 100 .-வது பிறந்தநாள். வாழும் வரலாற்றுக்கு வாழ்த்து மழை. கோவை எம். பி. நடராஜன் பங்கேற்பு. சுதந்திரபோராட்ட வீரர், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கோவையில் எழுச்சியோடு கொண்டாடப்பட்டது. இந்திய வரலாற்றில்…
காமராஜர்யின் 119_ம் ஆண்டுவிழா தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்பட்டது.
கல்வி கண் திறந்த காமராஜர் என்று புகழப்படும், காமராஜர்யின் 119_ம்ஆண்டுவிழா தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்பட்டது. கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் நினைவு மண்டபத்தில் சார்பில்.தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற விழாவில் உள்ள பெரும் தலைவர் சிலைக்கு.அமைச்சர் மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அரவிந்த்…
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் பாஜகவினர் மனு
கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் மற்றும் பேச்சிப்பாறை மலைப் பகுதிகளில் வசித்து வரும் காணி இன மக்கள் தங்களின் பகுதிகளில் மராமத்து பணிகள் மற்றும் பழுதடைந்த தங்களின் வீட்டு பணிகளை மேற்கொள்ள முடியாமல்-திணறல்- பெண்கள்,குழந்தைகள் நலன் கருதி கழிப்பிடங்கள் கூட கட்ட முடியாமல்…
முஸ்லிம் ஜமாத் உறவின்முறை சார்பாக உறுப்பினர்களுக்கு சிறப்பு நிதி வழங்கப்பட்டது…
மதுரை தெற்குவாசல் மேலத்தெரு முஸ்லிம் ஜமாத் சார்பாக கொரோனா காலகட்டத்தில் பக்ரீத் பண்டிகை வருகின்ற படியால் பக்ரீத் பண்டிகைக்காக சிறப்பு நிதியாக ரூபாய் 1000 தெற்குவாசல் மேலத்தெரு ஜமாஅத் உறுப்பினர்கள் ஆயிரம் நபர்களுக்கு இன்று வழங்கினர் மேலும் வரும் காலகட்டங்களில் பல்வேறு…
கட்டப்பஞ்சாயத்து கந்து வட்டிக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்.
காவல் துறை இயக்குநர் , தமிழ்நாடு .சி.சைலேந்திரபாபு , அவர்கள் மதுரை மாநகர் காவல் துறை அலுவலகத்தில் தென் மண்டல காவல் துறை உயர் அதிகாரிளுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினார் . இதில் மதுரை மாநகர காவல் ஆணையாளர்…
தமிழகத்தை மற்றொரு மேற்கு வங்காளமாகவும், ஸ்டாலினை மம்தாகவாகவும் மாற்ற முயற்சி நடப்பதாக அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு.
கொங்குநாட்டை தொடர்ந்து தென்நாடு என்ற கோரிக்கை எழுந்துள்ளதாகவும், தமிழகத்தை மற்றொரு மேற்கு வங்காளமாகவும், ஸ்டாலினை மம்தாகவாகவும் மாற்ற முயற்சி நடப்பதாக அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சமூகவலைதளங்களில் விமர்சித்ததால் கைதான தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை சேர்ந்த…