• Wed. Apr 24th, 2024

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பட்டாசு வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பட்டாசு கடை ஒன்று செயல்பட்டுவந்தது. அந்த கடையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் கடை உரிமையாளர் உட்பட 4 பேர் படுகாயங்களுடன் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பட்டாசு கடை ஒன்று செயல்பட்டுவந்தது. அந்த கடையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் கடை உரிமையாளர் உட்பட 4 பேர் படுகாயங்களுடன் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *