• Sat. Jun 10th, 2023

தமிழகம்

  • Home
  • போலீஸ் வேலையில் சேர விருப்பமா?

போலீஸ் வேலையில் சேர விருப்பமா?

போலீல் வேலையில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு.3,552 காலிப்பணியிடங்களுக்கு அறிவுப்பு வெளிடப்பட்டுள்ளது.தமிழக காவல் துறையில் காலியாகவுள்ள 3,552 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கு (ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு…

அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்க ஜூன்-30 வரை அவகாசம்…

தமிழகத்தில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருதுக்கு தகுதியுடையோர் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையோர் தங்களின் சுய விபரக் குறிப்புடன் https://awards.tn.gov.in என்ற இணையத்தளத்தில் ஜூன்…

பள்ளிவாகனங்களுக்கு பள்ளிக்கல்வித்துறையின் புதிய உத்தரவு..

தமிழகத்தில் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமிரா, எச்சரிக்கை சென்சார் கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் ஜீன் 13 ஆம் தேதி1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு…

டிஎன்பிஎஸ்சி குரூப்.1 தேர்வு முடிவுகள் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்ச்சி விபரங்களை இணையதள முகவரி மூலம் தெரிந்து கொள்ள ஏற்பாடு.தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.மார்ச் 4.5.6 தேதிகளில் நடைபெற்ற முதன்மை தேர்வில் தேரச்சி பெற்றவர்களின் விபரங்களை…

கி.பி 16ம் நூற்றாண்டு சேர்ந்த கலிங்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் வில்லூர் அருகே உவரி பெரிய கண்மாய் கலிங்கில் 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டறியப்பட்டது.வில்லூர் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலமுருகன் கொடுத்த தகவல்படி மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் ,பாண்டியநாடு…

கொரோனா பாதிப்பு இரு மடங்காக உயர்வு

தமிழ்நாட்டில் மிகமிக குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக படிபடியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரு மடங்காக அதிகரித்துள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில்…

விருப்ப ஓய்வில் புதிய முறை.. தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் கணக்கீட்டு முறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் வெயிட்டேஜ் கணக்கீட்டு…

மாஸ்க் போடலன்னா மது இல்ல..!

சென்னையில் மதுப்பிரியர்களுக்கு மாஸ்க் போடலன்னா மது இல்லை என டாஸ்மாக் நிர்வாகம் கண்டிஷன் போட்டிருப்பது மதுப்பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மீண்டும் கண்டிப்புடன் பின்பற்றுமாறு மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:“தமிழகத்தில்…

சட்டப்பேரவை தலைவருடன் டாக்டர் அழகுராஜா சந்திப்பு

தமிழக சட்டபேரவை தலைவருடன் சமூக ஆர்வலர் அழகுராஜா பழனிச்சாமி மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தலூகா, லெப்பை குடியிருப்பில் சட்டபேரவை தலைவர் இல்லம் உள்ளது. அவரது இல்லத்தில் சட்டப்பேரவைத்தலைவர் (சபாநாயகர்) மு.அப்பாவுவை , சமூக சிந்தனையாளர், நிலத்தடி நீர் ஆய்வாளர்…

கைதிகளுக்கு யோகா ,தியானபயிற்சி

கைதிகள் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் 5 நாட்கள் யோகா மற்றும் தியான பயிற்சி மத்திய சிறைத்துறை நிர்வாகம் ஏற்பாடுசர்வதேச அளவில் யோகா தினம் ஜூன் 21 ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து…