• Fri. Apr 19th, 2024

தமிழகம்

  • Home
  • ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக.., தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக.., தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!

தமிழகம் முழுவதும் நவம்பர் 19 அல்லது 26 ஆகிய தேதிகளில், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளிப்பது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மாற்று மதத்தினை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க தமிழக அரசு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து…

முதலமைச்சரின் உரையை இலங்கையில் ஒளிபரப்புவதற்கு தி.மு.க.வுக்கு சத்து இல்லை.. அடிமை அரசாக உள்ளது.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி..!

மதுரை இரயில்வே விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு வழங்க கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் கையெழுத்து இயக்கம்…

மதுரை இரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான அரசரடி விளையாட்டு மைதானம் மற்றும் ரயில்வே காலனி பகுதியை தனியாருக்கு தாரைவார்க்க நினைக்கும் ஒன்றிய அரசின் செயலை கைவிடக்கோரி மதுரை இரயில்வே நில பாதுகாப்பு இயக்கம் சார்பில், அரசரடி ரயில்வே மைதானம் முன்பு மாபெரும் கையெழுத்து…

மேஜிக் ஷோ நடத்தும் ஸ்டாலின் முயற்சி பலிக்காது அது பகல் கனவாக தான் இருக்கும்… சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி..,

தமிழக மக்கள் தற்போது அல்லோலப்பட்டு கண்ணீர் வடித்து வருகிறார்கள். திமுக அரசின் மீது மக்கள் கடுமையாக கோபத்தில் உள்ளார்கள். 520 தேர்தல் வாக்குறுதியை கொடுத்தார்கள் ஆனால் அதில் பல்வேறு முரண்பாடு இருந்து வருகிறது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை, 150…

ஓசோடெக் நிறுவனத்தின் “பீம்”… எலக்ட்ரிக் வாகன சாகச பயண ஓட்டம்..,

மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஓசோடெக் தனது புதிய வாகனத்தை பரிசோதனை ஓட்டத்தை நடத்தியது.அனைத்து காலநிலைகளிலும், மேடுபள்ளங்களிலும், மலைப்பகுதியிலும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம் இரண்டு சக்கர வாகன சந்தையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும். சர்வதேச அளவில் உள்ள வாகனங்களை…

பேரிடர் காலத்தில் மக்களை பார்க்காமல் கும்பகர்ணனை போல் திமுக அரசு தூங்கக் கூடாது… சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது இந்த வடகிழக்கு பருவமழை மூலம் தமிழகத்திற்கு 45% குடிநீர் பற்றாக்குறையை போக்கும்.தொடர் கன மழை பெய்யும் பொழுது சாலைகளில் தண்ணீர் தேங்கும் இதன் மூலம் தொற்றுநோய், மர்ம காய்ச்சல் பரவும் இது போன்ற…

கனமழை காரணமாக எட்டு மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை..!

செல்லம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலிசார் சோதனை.., Breaking News

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் இயங்கி வரும் சார் பதிவாளர் அலுவலகத்தில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான போலிசார் சோதனை நடத்தி வருகின்றனர்., சார் பதிவாளர் செல்வி மற்றும் அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களிடம் சுமார் ஒரு மணி…

தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்…

மின் கட்டண உயர்வை திரும்ப பெற அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின்புஅதன் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், ஜெயபால் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி…

தி ரைஸ் அமைப்பின்12_வது தேசிய தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு…

தி ரைஸ் அமைப்பின் 12_வது தேசிய தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு.”ஓமானில் நவம்பர் 24,25,26 நாட்களில் நடைபெறுகிறது. தி ரைஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்பணி ஜெகத் கஸ்பாரை நாகர்கோவிலில் செய்தியாளர்கள் சந்திப்பில் வைத்த கேள்விகளுக்கு கிடைத்த தகவல்கள், தமிழகத்தில் சிறு குறு தொழிலில்…