• Mon. Jun 5th, 2023

தமிழகம்

  • Home
  • காளையார்கோவில் அருகேதொல்லியல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட தங்க பொருள்கள்

காளையார்கோவில் அருகேதொல்லியல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட தங்க பொருள்கள்

காளையார்கோவில் அருகே கொல்லங்குடி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தங்க பொருள்கள் தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பு.சிவகங்கை மாவட்டம் களையார்கோவில் அருகே கொல்லங்குடி ஊராட்சி பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வில் முதுமக்கள் தாழி ஓடுகளுக்கிடையே கிடைக்கப்பெற்ற தங்கத்தாலான குழாய்கள் தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பு. இதுகுறித்து சிவகங்கை…

வரலாற்றுச்சிறப்பு மிக்க கடலூரில் டாக்டர் அழகுராஜா ஆய்வு

இந்தியாவின் நிர்வாக தலைநகராக விளங்கிய கடலூரில் ஆய்வாளர் டாக்டர் அழகுராஜா ஆய்வுகடலூர்மத்திய சிறைச்சாலை, 177 ஏக்கர் கொண்டது. 1866 ஆண்டு ராபர்ட் கிளைவ் கடலூர் மாவட்ட ஆட்சியர் ராக இருந்தார் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு ஆங்கிலேய தளபதி ராபர்ட்கிளைவால், தற்போது…

அரசுப் பேருந்தில் முதல் பெண் நடத்துனர்!

தமிழக அரசு பேருந்தில்முதல் பெண் நடத்துனராக நியமிக்கப்பட்டுள்ள இளையராணிக்கு குவியும் பாராட்டுகள்நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பழனியப்பனுரைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் சேலம் மண்டல போக்குவரத்துக் கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வந்தார். இவருக்கு, இளையராஜா என்ற மகனும், இளையராணி என்ற…

பிளஸ்1 முடிவுகள்…. பெரம்பலூர் முதலிடம் ,விருநகர் மதுரை 2,3 வது இடங்களை பிடித்தது

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியானது ,பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பப்பட்டுள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த இணையதளங்களில் மாணவ, மாணவிகள்…

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது

தமிழகத்தில் 11 ம் தேர்வு முடிவுகள் வெளியானது . இணையதளத்தில் மிக எளிதாக தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. மொத்தம் 8,83,882 பேர் தேர்வை எழுதினர்.…

ஆன்லைன் ரம்மிக்கு தடை.. அவசர சட்டம்…

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகள் காரணமாக ஏராளமானோர் பணத்தை இழந்து உள்ளனர் என்பதும் ஒரு சிலர்…

டாக்டர் அழகுராஜா பங்கேற்ற பாராட்டு விழா

திருநெல்வேலியில் எஸ்பிஜ வங்கியில் ஒய்வு பெற்ற ரவிசெல்வத்திற்கு பாராட்டு விழா சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர். Dr.அழகுராஜா பழனிச்சாமி பங்கேற்புவிழாவின் கதநாயகன் . ரவிசெல்வம் SBI வங்கி பணியில் இருந்து ஒய்வு பெற்றார். அதற்குகான விழா இன்று திருநெல்வேலி ஆரியாஸ் மஹாலில் வெகு…

டாக்டர் அழகு ராஜாவுடன் முக்கிய பிரபலங்கள் சந்திப்பு

டாக்டர் அழகுராஜாவுடன் முக்கிய பிரபலங்கள் சந்தி்தது பேசி வருகின்றனர்இது குறித்து டாக்டர் அழகுராஜா கூறுகையில் விழுப்புரத்தின் க ல்வி தந்தி சாமிக்கண்ணு,KVP. பாஸ்கரன் உள்ளிட்ட பல நண்பர்களும் ,முக்கிய பிரபலங்களுடன் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியாக தருணமாக இருந்தது.அன்பு நண்பர் விழுப்புரத்தின்…

அமைச்சர் அர.சக்கரபாணியுடன் டாக்டர் அழகுராஜா சந்திப்பு

தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணியுடன்டாக்டர் அழகுராஜா மரியாதை நிமித்தமாக சந்திப்பு. இச்சந்திப்பு குறித்து டாக்டர் அழகுராஜா தெரிவிக்கையில் அனைவருக்கும் ரோல் மாடல்லாக விளங்கி கொண்டு இருக்கும் அமைச்சர் அர.சக்கரபாணி.தொடர்ந்து 5வது முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர். கடுமையான…

அதிமுக தற்போது டெல்லியின் அடமான திமுகவாக உள்ளது -கி.வீரமணி

மதுரை ஆதினமாக போன்றோர் ஆதினமாக உலவ காரணம் திராவிடம் தான், அதிமுக அம்மாவின் கொள்கையவே மறந்து டெல்லியின் அடமான திமுகவாக மாறிவிட்டனர், மிகப்பெரிய இயக்கமான அதிமுகவிற்கு கண்முன்னால் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது வேதனையாக உள்ளது திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி…