மரங்களின் ராஜாவுக்கு மருத்துவ உதவி செய்வாரா முதல்வர்?
“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். அத்தகைய பரந்த உள்ளம் கொண்ட மனிதர்கள் எல்லாம் இப்போது எங்கு இருக்கிறார்கள் ? என்கிற கேள்வி நம் எல்லோர் மனதிலும் உண்டு. தன் பெண்டு தன் பிள்ளை சோறு, வீடு என்று வாழும்…
ஓவர்லோடு…. ஓவர் ஸ்பீடு……மலைச்சாலையில் உயிரோடு விளையாட்டு!
தமிழ்நாடு-கேரள எல்லை மலைச் சாலையில் எஸ்டேட் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ஜீப்புகள் போட்டி போட்டு வேகம் கூட்டுவதால், விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதற்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தேனி மாவட்டத்தில் எழுந்துள்ளது. இது குறித்து கம்பத்தைச் சேர்ந்த…
புதிய மின் கட்டண உயர்வு அறிவிப்பு
தமிழக அரசு புதிய மின் கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது. இதில் விசித்திரமான நகைச்சுவை என்னவென்றால், சாதாரண குடிமகனின் மின்சாரக் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.7.85. மசூதி யூனிட்டுக்கு ரூ.1.85. சர்ச்க்கு ரூ.1.85. கோவில் யூனிட்டுக்கு ரூ.7.85. கௌ ஷாலா யூனிட்டுக்கு ரூ.7.85. இது…
தமிழகத்தில் இன்று அனைத்துப் பள்ளிகளும் திறப்பு..,
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று 02-06-2025 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 32 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் சுமார் 40 லட்சம் மாணவ மாணவியர் பள்ளிக்கு திரும்புகின்றனர். பள்ளி தொடங்கும் முதல்நாளான இன்றே, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவ…
ஊதிய ஒப்பந்தத்தை கொண்டு வந்த முதல்வருக்கு நன்றி
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தை கொண்டு வந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தொழிலாளர்கள் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் 15-வது ஊதிய ஒப்பந்த 3-ம் கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு…
மக்களை தேடி மருத்துவம் திட்டம் தோல்வி… முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் விமர்சனம்..,
தமிழக அரசில் மருந்து விநியோகம் இல்லை. மக்களை தேடி மருத்துவம் திட்டம் தோல்வியடைந்ததால், பொதுமக்கள் தவித்து வருகின்றனர் என முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் விமர்சனம் தெரிவித்தார். தமிழக அரசின் மக்களுக்கு சுகாதார சேவைகளை நேரடியாக வீட்டிலேயே கொண்டு சேர்க்கும் நோக்குடன்…
தமிழகத்தில் ஆறு முக்கிய முருகன் கோவில்களில் வழிபாடுகள்
ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் கருவூரின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் உள்ள ஆறு முக்கிய முருகன் கோவில்களில் வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த சடங்குகள் நடத்தப்பட்டன, இது நமது ஆயுதப்…
பாஜக நிர்வாகிகள் பாகிஸ்தானுக்கு எதிராக கண்டன கோஷங்கள்…
சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழ முடியாது என்று திமுக தமிழகத்தில் பொய் பிரச்சாரம் செய்வது போல, காஷ்மீரிலும் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக நிர்வாகி வசந்த ராஜன்.., காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி 370 ஆர்டிகல்…
முதலமைச்சர்போல் மா. சுப்பிரமணியன் முட்டாள் தனமாக உலர வேண்டாம் – எச்.ராஜா பேட்டி…
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது குறித்த கேள்விக்கு, யார் அந்த முட்டாள் என எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். 2013ம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியிலேயே முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதனை உச்சநீதிமன்றமும் எடுத்துள்ளது.…




