• Thu. Mar 30th, 2023

தமிழகம்

  • Home
  • அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை இடையூறு இல்லாமல் வழங்க வேண்டும் – ஐகோர்ட்டு உத்தரவு

அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை இடையூறு இல்லாமல் வழங்க வேண்டும் – ஐகோர்ட்டு உத்தரவு

அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு சேவையை நிறுத்தியது சட்டப்படி தவறு என்றும் சேவையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு 60 லட்சம் எஸ்.டி. செட்டாப் பாக்ஸ், 10…

தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமானது மதுரை அரிட்டாபட்டி கிராமம்..!

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கிராமத்தை பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக அறிவித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பல்லுயிர் மரபுத் தலங்கள் என்பது, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பு, கடலோர மற்றும் உள்ளூர் நீர்நிலைகள், பல்லுயிர் தன்மை…

ஆவின் மாதாந்திர அட்டையுடன்
ரேஷன் அட்டையை இணைக்க உத்தரவு..!

ஆவின் பால் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பாலை சிலர் வணிக ரீதியாக விற்பதை தவிர்க்க, ஆவின் மாதாந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும் 40 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் கொழுப்பு…

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!

சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்துப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.விமான நிலைய இ -மெயில் முகவரிக்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் மெயில் அனுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதில், விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப்…

எந்த சிலையும் வைக்கக் கூடாது: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில், அரசு அனுமதியின்றி எந்த சிலையையும் வைக்கக் கூடாது. அவ்வாறு அனுமதி இல்லாமல் சிலை வைத்தால் உடனடியாக அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.விருதுநகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.…

885 இயற்கை விவசாயிகளுக்கு
ரூ.1 கோடி ஊக்கத்தொகை: கலெக்டர்

885 இயற்கை விவசாயிகளுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.மொடக்குறிச்சி அருகே பூந்துறைசேமூர் ஊராட்சி அய்யகவுண்டன்பாளையத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு உள்ள நெல் ஐ.ஆர்-20 ரக விதைப்பண்ணையை…

சென்னை மருத்துவக் கல்லூரி
மாணவர் விடுதியில் தீ விபத்து…!

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது.சென்னை சென்ட்ரலில் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் விடுதிகளும் இயங்கி வருகின்றது.இந்த நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் மின்மாற்றி அறையில் திடீரென…

அர்ச்சகர் தற்கொலை ஏன்..?: வெளியானது பரபரப்பு தகவல்..

நாமக்கல்லில் பிரசித்திப் பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர் தற்கொலை குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளதுநாமக்கல்லில் பிரசித்திப் பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தலைமை அர்ச்சகராக நாகராஜ் என்பவர் இருந்தார். இவர், 5 நாட்களுக்கு முன்பு கோவில் அருகில்…

ஏடிஜிபியின் வாகனத்திற்கு ரூ.500 அபராதம்

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட ஏடிஜிபியின் வாகனத்திற்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுபோக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட ஏடிஜிபியின் வாகனத்திற்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஏடிஜிபியின் வாகனம் ஒருவழிப்பாதையில் எதிர்திசையில் சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.சமூக வலைதளம் மூலம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை…

ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
இலங்கை கடற்படை அட்டூழியம்

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது.ராமேசுவரத்தில் இருந்து ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று முன்தினம்500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்தபோது, 2…