• Thu. Apr 18th, 2024

தமிழகம்

  • Home
  • தி.மு.க.வில் ஓரங்கட்டப்படும் கனிமொழி..!

தி.மு.க.வில் ஓரங்கட்டப்படும் கனிமொழி..!

திமுக மகளிரணிச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழியை கட்சி மேலிடம் தொடர்ந்து ஓரங்கட்டுவதாக அவரது ஆதரவாளர்கள் வருத்தம் தெரிவித்திருப்பதுதான் ஹைலைட்டான விசயமே! 10 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து, முந்தைய திமுக ஆட்சிகாலத்தில் நடைமுறையில் இருந்த திட்டங்களை மீண்டும்…

மாநாடு படத்தை தடை செய்யவில்லை என்றால் போராட்டம் வெடிக்கும்- பாஜக கட்சியின் சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர்

மாநாடு படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும், படத்தை தடை செய்யவில்லை என்றால் பாஜக போராட்டம் நடத்தும். மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் (வேலூர்) இப்ராஹிம் பேட்டி. மதுரையில் பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மையினர்…

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா வைரஸ் – கட்டுப்பாட்டு வளையத்துக்குள் சென்னை விமான நிலையம்

உலகையே புரட்டி போட்ட கொரோனா வைரஸ் தற்போது உருமாறிய வெளிநாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக தென்ஆப்பிரிக்கா, பிரேசில், சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், வங்காளதேசம், இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜிம்பாப்வே உள்ளிட்ட 12 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே இந்த வைரசை…

சென்னை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும் – ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலுள்ள உயர்நீதி மன்றங்களில் உள்ளூர் மொழிகளின் பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் என்.வி.ரமணா கேட்டுக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற…

மழை நீர் வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் பிரேத உடலை கைப்பற்றி போலீசார்

மதுரை பசும்பொன் நகர், கோடி லயன் ரயில்வே தடுப்பு சுவர் அருகே சுமார் இரண்டுக்கு இரண்டு அடி கொண்ட வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் ஒன்று கிடந்துள்ளது. அப்பகுதியில் அதிக அளவு துர்நாற்றம் வீசவே அப்பகுதி மக்கள் விலங்குகள் ஏதேனும்…

காவலர் காலில் பாயந்த தோட்டாக்களை துரிதமாக எடுத்த கோவை அரசு மருத்துவர்கள்

சத்தியமங்கலம் சிறப்பு காவல் பிரிவில் பணியாற்றி வருபவர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் . இவர் நேற்று முன்தினம் தனது அறையில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தார். அப்போது, சக காவலர் ஒருவர் அங்கிருந்த துப்பாக்கிகளை சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதில், எதிர்பாராத…

சென்னையில தண்ணியில மிதக்கணும்-னு பாடல் பாடி படகோட்டி வரும் மன்சூர் அலி கான்

தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் வசிக்கும் வீடு அருகேயும் மழை நீர்…

ஆளுநர் முன்பு கெத்தாக அமர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

நீட் விவகாரம் தொடர்பாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி – முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது தமிழகத்தின் கவர்னராக இருந்தவர் ‘பன்வாரிலால் புரோகித்’ ஆவார். தேர்தலின் போது, மத்திய அரசை கண்டித்த…

முதலமைச்சர் ஸ்டாலினிடம் சென்ற அமைச்சர்களைப் பற்றிய ரிப்போர்ட்..!

அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஒரு ரிப்போர்ட் தயாரித்து முதல்வர் ஸ்டாலினிடம் அதிகாரிகள் சிலர் வழங்கியுள்ளதாக கோட்டை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியிருப்பது, அமைச்சர்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தன்னுடைய அமைச்சரவையை ‘அனுபவம் கொஞ்சம், அறிமுகம் கொஞ்சம்’ என்ற…

மதுரை எம்.பி.யை ஒருமையில் பேசிய தி.மு.க அமைச்சர்.., கண்டிப்பாரா முதலமைச்சர் ஸ்டாலின்..!

அரசியல் நாகரிகம் தெரியாமல் எம்.பி.யை, தி.மு.க.வின் அமைச்சர் ஒருவர் ஒருமையில் பேசிய விவகாரம் சரச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மேற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என். நேரு எதார்த்தமானவர், இயல்பாக பேசக் கூடியவர். வாயில் வருவதை சட்டென்று…