• Thu. Jun 8th, 2023

தமிழகம்

  • Home
  • விருதுநகரில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு – ஆர்வமாக முன் வந்த பொதுமக்கள்

விருதுநகரில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு – ஆர்வமாக முன் வந்த பொதுமக்கள்

விருதுநகரில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு முகாம், கொடிமரத்து பள்ளி கே.பி.பி பள்ளி, டிவிஎஸ் பள்ளி, கே.வி.எஸ் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றது. பொதுமக்கள் பலர் ஆர்வமாக முன் வந்தனர். இந்த முகாமை விருதுநகர் நகர செயலாளர் மாமா முகமது நைனார் அவர்கள்…

5 ஊர் கிராம மக்கள் கோவில் திருவிழாவில் கலந்துகொள்ள உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு

5 ஊர் கிராம மக்கள் கோவில் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதிக்க கோரி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். நாளை மறுநாள் 15 ஆம் தேதி நடக்கும் கோவில் குடமுழுக்கு திருவிழாவை ஐந்து ஊர் கிராம மக்களை அனுமதிக்க…

சலாம் வைத்த யானை!

விலங்குகள் என்றாலே மனிதருக்குள் ஒரு நேசம் எப்போதும் உண்டு.அது எவ்வகை உயிரினமாக இருந்தாலும் சரி.அப்படி கடவுளகாவும் நாம் வணங்கும் விலங்கு தான் யானை.இவை தனியாக இருந்தாலும் சரி கூட்டாக இருந்தாலும் சரி பீதி என்னவோ நமக்கு தான். ஆனால் கல்லுக்கும் ஈரம்…

தனித்து நிற்பது குறித்து பாஜக மாநில தலைமை முடிவு செய்யும்

தனித்து நின்றாலும் வெல்லக்கூடிய திறன் பாஜகவுக்கு உள்ளது என்றும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து நிற்க பாஜக தயாராக உள்ளது எனவும் டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.மதுரை மாவட்ட பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் சரவணன் பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நிதி உதவி

திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்தஉதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக வாசுதேவநல்லூர் அருகே உள்ள கூடலூர் திருநாதகிரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டன பின்னர்…

வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்றதாக இருவர் கைது..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்கலை ரோடு பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.இதனையடுத்து காரைக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் திடீர்…

இன்று வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.., எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை..!

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், கன்னியாகுமரியில் மிக கனமழை தொடரும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வட கிழக்குப் பருவமழை இயல்பைவிட 56 சதவிகிதம் அதிகம் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு…

குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரால் மக்கள் அவதி: வழி செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

தமிழகத்தில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், தாம்பரம் அருகேயுள்ள முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.…

பாலாற்று பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் 118வது நினைவுதினம் அனுசரிப்பு..!

வாணியம்பாடியில் 1903ஆம் ஆண்டு பாலாற்றில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் 200 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தின் 118-வது நினைவு தினத்தையொட்டி மெழுகுவர்த்தி ஏந்தி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் நினைவஞ்சலி செலுத்தினர். கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சென்னகேசவ மலை…

என் மீது ஆதாரமற்ற புகார் கொடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

என் மீது ஆதாரமற்ற புகார் கொடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கொடுத்துள்ள பத்திரிக்கை செய்தியில், பச்சைத் தமிழர்…