• Thu. Apr 25th, 2024

தமிழகம்

  • Home
  • பாதுகாப்பைத் தருமா லிவிங் டு கேதர் வாழ்க்கை..?

பாதுகாப்பைத் தருமா லிவிங் டு கேதர் வாழ்க்கை..?

இன்றைய காலக்கட்டத்தில் இதுவும் தவிர்க்க இயலாத மேற்க்கத்திய கலாச்சாரம்…….“லிவிங் டு கெதர்” என்றால் திருமணமாகாத ஆணும் பெண்ணும் மனதளவிலும், உடலளவிலும் வாழ்க்கை நடத்துவது. சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த கலாச்சாரம் எப்போதோ கால் தடம் பதித்து விட்டது. சமீபத்தில் திருமணம் செய்யாமல்…

கோவையில் இன்ஸ்பெக்டரை மிரட்டிய அ.தி.மு.க எம்.எல்.ஏ..!

நாங்களும் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் அப்போது நீங்கள் எங்கு பணியில் இருந்தாலும் விடமாட்டோம், நீங்கள் ஓய்வு பெற்றாலும் விடமாட்டோம், காவல்துறை அடக்கி வாசிக்க வில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும் என அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் இன்பெக்டரை மிரட்டிய சம்பவம் தற்போது பரபரப்பை…

பொது மக்களின் வசதிக்காக பட்டா திருத்த முகாம்

சேலம் மாவட்டத்தில், டிச., 8 மற்றும் 10ஆம் தேதியில் பட்டா சிறு திருத்த முகாம் நடக்கிறது. அனைத்து வட்டத்தில், தேர்வு செய்யப்பட்ட மையத்தில், காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை முகாம் நடக்கிறது. கணினியில் சிறு திருத்தம் தொடர்பான…

மக்கள் நீதி மய்யத்தில் இன்று முதல் விருப்ப மனு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கமலின் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பரபரப்பாக தயராகிவருகின்றனர். மக்கள் நீதி மய்யம் போட்டியிட உள்ளது என்பதை அக்கட்சியின்…

ஏமாற்றி தலைமறைவான வாலிபனை கண்டுபிடித்து தருமாறு இளம்பெண் தர்ணா போராட்டம்

திருமணம் செய்வதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய குமரி வாலிபர் தலைமறைவான நிலையில், அவருடன் சேர்த்து வைக்க கேட்டு கோவை இளம்பெண் நாகர்கோவிலில்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. கோவை மாவட்டம் பல்லடம் ராயபாளையம் அபிராமி நகரை சேர்ந்தவர்…

இருசக்கர ஊர்தி பேரணி வேண்டும்- பாமக நிறுவனர் ராமதாஸ்

ஒவ்வொரு ஒன்றியத்திலும் இருசக்கர ஊர்தி பேரணி நடத்த வேண்டும் என்று கட்சியினருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். 2026இல் ஆட்சியைப் பிடிக்க வேண்டும், அன்புமணியை முதல்வராக்க பாமகவினர் உழைக்க வேண்டும் என்று ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பாமக நிர்வாக சீரமைப்பு…

குடிச்சா தான் அலப்பறைன்னா….குடிக்காமலே குடிமகன்கள் செய்யும் அலப்பறை இருக்கே…

டாஸ்மாக் கடைக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் குடிமகன் ஒருவர் மனு அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடித்துவிட்டால் தான் அல்லப்பறை என்றால், சாதாரண நேரத்திலும் அலப்பறை செய்கிறார்கள் குடிமகன்கள்.…

சமையல் எரிவாயு சிலிண்டரின் எடை குறைப்பு…

சமையல் எரிவாயு சிலிண்டரின் எடையை குறைக்க அரசு முடிவு செய்திருப்பதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டர்களை கொண்டு செல்வதில் பெண்கள் சந்திக்கும் சிரமங்களை மனதில் கொண்டு, அதன்…

இல்லம் தேடி கல்வித் திட்டம்

கொரோனா கால கட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்ய ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, பெரும்புதூர் ஒன்றியம் மேட்டுப்பாளையம் அரசினர் தொடக்க பள்ளியில்…

லஞ்சம் வாங்கியதாக கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் கைது

சிங்கம்புணரி அருகே எஸ் புதூர் ஒன்றியத்தில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மல் குமார் கைது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை. சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் படமிஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, ஒப்பந்தகாரர். இவர்…