• Thu. Apr 25th, 2024

தமிழகம்

  • Home
  • மாணவரை அடித்து காயப்படுத்திய ஆசிரியர் – ஓ.பி.எஸ் கண்டனம்

மாணவரை அடித்து காயப்படுத்திய ஆசிரியர் – ஓ.பி.எஸ் கண்டனம்

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியரான கலாதரன். இவரது 16 வயது 2வது மகன் (மிதுன்) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வந்தார். கால்பந்து வீரராகவும் மிளிர்ந்து வரும் சிறுவன், கோவை மாவட்ட…

தேனியில் வாக்காளர் பட்டியல் தணிக்கை

தேனி மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் / தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நிர்வாக இயக்குநர் திரு வி. தட்சிணாமூர்த்தி இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. க.வீ.முரளீதரன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் தற்சமயம் தணிக்கை மேற்க்கொண்டார்.

மாரிதாஸ்‌ மீது குண்டர்‌ சட்டமா? – அண்ணாமலை காட்டம்

எங்கள்‌ பொறுமைக்கும்‌ ஒரு எல்லை இருக்கிறது இது எல்லாம்‌ பாரதிய ஜனதா கட்சி பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரையில் கடந்த 9ஆம் தேதி யூடியூபர் மாரிதாஸ் தமிழக அரசுக்கு எதிராகவும் பொது அமைதிக்கு…

முதலமைச்சரை புகழ்ந்து தள்ளிய பா.ம.க எம்.எல்.ஏக்கள்

பாமக நிருவாகி டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி கட்சியை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநாடு கூட்டம் என கூட்டி அடுத்த ஆட்சி நம் ஆட்சியாக அமையவேண்டும் என சொல்லி வரும் நிலையில் பாமக கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் முதல்வர்…

பசி இல்லாத தமிழகம் உருவாக்குவோம்! – முதலமைச்சர் ஸ்டாலின்

சேலத்தில் நேற்று பல்வேறு நல திட்டங்களை துவக்கி வைத்தார் தமிழக முதல்வர். சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்களையும், 30 ஆயிரம் மேற்பட்டோருக்கு பல்வேறு நல உதவிகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் திமுக தலைமையிலான தமிழக…

வீரபாண்டி ஆ.ராஜாவின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்த முதல்வர்

சேலம் ஸ்ரீ ரத்னவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற, வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரும் கழகத் தேர்தல் பணிக்குழுச் செயலாளருமான மறைந்த வீரபாண்டி ஆ. ராஜா அவர்களின் திருவுருவப் படத்திறப்பு நிகழ்ச்சியில் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.…

முப்படை தளபதி பிபின் ராவத் தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் சார்பில் அஞ்சலி

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவ முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் உயிரிழந்த வீரர்களின் மரணத்திற்கு தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் தலைமை அலுவலகத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட்…

மகாகவி பாரதியாரின் பிறந்தநாளுக்கு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மகாகவி பாரதியாரின் 140வது பிந்தநாளையொட்டி பல்வேறு கட்சியினர், அமைப்பினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தன்னுடைய கவிதைகளால் இந்தியாவின் விடுதலை வேட்கைக்கு வித்திட்ட மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 140 வது பிறந்தநாள் விழா மற்றும் இன்று நாடு முழுவதும்…

மாமரத்துக்குள்ளே மாடி வீடு..!

வீடு கட்டுவதற்காக மரங்களையும் செடிகளையும் வெட்டுவது சாதாரணமாக இருந்து வரும் நிலையில், மரத்தை வெட்டாமல், மரத்திலேய கட்டியிருக்கும் அதிசய வீட்டைப் பார்ப்பவர்களின் கண்களைப் பரவசப்படுத்துகிறது. ஏரிகளின் நகரம் என்று புகழ்பெற்ற உதய்பூரில் கட்டப்பட்டிருக்கும் இந்த சுற்றுச்சூழல் வீடு உலகப் பிரபலமானது. குல்…

பழுதாகி நின்ற அரசு பேருந்து…தள்ளு தள்ளு தள்ளு…

மதுரையில் முக்கிய சாலையில் பழுதாகி நின்ற அரசு பேருந்து; போக்குவரத்து காவலர் உதவியுடன் பேருந்தை தள்ளி இயக்கிய அவலம் மதுரையில் மொத்தமாக 727 மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பெருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மதுரையில் பெரியார் பேருந்து…