• Wed. Apr 24th, 2024

கொடிய நோயில் இருந்து மக்களை மீட்க விழிப்புணர்வு பிரச்சாரம்!

Byமதன்

Jan 4, 2022

கொடிய நோயில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்பது குறித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர், வேலூர் பழைய பேருந்து நிலையம் நுழைவாயில் அருகே விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்!

மேலும் முகக் கவசம் அணிவோம் கொடிய நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வோம் என்ற துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *