• Fri. Apr 19th, 2024

தமிழகம்

  • Home
  • முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி ஆணைக்கினங்க விருதுநகர் உள்கட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி ஆணைக்கினங்க விருதுநகர் உள்கட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

கடந்த 13ஆம் தேதி மற்றும் 14ஆம் தேதி உள்கட்சி தேர்தலுக்கான விருப்பமனு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்கட்சி தேர்தல் நடிந்து முடிந்தது. நடந்து முடிந்த உள்கட்சி தேர்தலில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜியின் ஆணைக்கினங்க விருதுநகர் மேற்கு…

ஆணவ கொலையை ஆதரிக்கும் சீமானின் சர்ச்சை பேச்சு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ” சாதி ஆணவக் கொலை என்பான்.. நான் அதை குடிப்பெருமை கொலை என்பேன் ” என மேடையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

அன்று கருணாநிதி எதிர்ப்பு – இன்று ஸ்டாலின் ஆதரவா?

ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கும் பணத்துக்கு பதிலாக பாண்டு பத்திரம் வழங்குவதை அன்று கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். ஆனால் இன்றைக்கு ஆட்சியிலிருக்கும் ஸ்டாலின் பணத்திற்கு பதிலாக பாண்டு பத்திரம் வழங்க இருப்பதாக வெளிவரும் தகவல்களால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சியில் அடைந்திருக்கிறார்கள்.அரசு ஊழியர்கள்…

கடலூர் மாவட்ட அதிமமுக கழக துணைச்செயலாளர் நியமனம்

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பதிய நிர்வாகிகளை தலைமைக் கழகம் நியமித்து அறிவித்துள்ளது. அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் சே.பசும்பொன்பாண்டியன் மற்றும் தலைமைக் கழகத்தின் அறிவிப்பின் பேரில் கடலூர் மாவட்டக் கழகத் துணைச் செயலாளராக V.ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு…

ஹெலிகாப்டர் விபத்தில் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் – சிகிச்சை பலனின்றி மரணம்!

குன்னூரில் கடந்த வாரம் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட ஒரே நபரான குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக விமானப் படை அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 8, கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட…

அதிமமுக புதிய நிர்வாகிகள் நியமனம்

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பதிய நிர்வாகிகளை தலைமைக் கழகம் நியமித்து அறிவித்துள்ளது. அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் சே.பசும்பொன்பாண்டியன் மற்றும் தலைமைக் கழகத்தின் அறிவிப்பின் பேரில் மதுரை புறநகர் மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியக் கழகச் சொயலாளராக P.திருமூர்த்தி நியமிக்கபட்டுள்ளார்.…

கடல் கடந்து கதாநாயகி தேடும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான படம் ‘டாக்டர். தற்பொழுது, சிவகார்த்திகேயன் கைவசம் இரண்டு படங்கள் இருக்கிறது. ஒன்று, ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’ மற்றும் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’.இவ்விரு படங்களில், அயலான் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து,…

நடமாடும் தேநீர் விற்பனை கடைகள்.. மு.க.ஸ்டாலின் தொடக்கி வைப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 20 நடமாடும் தேநீர் விற்பனை கடைகளின் செயல்பாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக அரசின் தேயிலை தோட்ட நிறுவனம், சிறு தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிதாக நடமாடும் தேநீர் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன.…

அதிமுகவிலிருந்து ஒருவர் பின் ஒருவராக திமுகவில் இணைவார்கள்- முன்னாள் எம்பி நாகராஜன்

“அதிமுகவில் உள்ளவர்கள் ஒருவர் பின் ஒருவராக திமுகவில் வந்து இணைவார்கள்” என்று, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்பி நாகராஜன் கூறினார். கோவையைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர், அரசு வக்கீலாக பணியாற்றினார். 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற…

மாரிதாசுக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டது ஏன்? – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பின் முழு விவரம்

கடந்த புதன்கிழமை (08.12.21) குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.இந்த நிகழ்வை குறிப்பிட்டு, யூடியூபர் மாரிதாஸ், தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் “திமுக ஆட்சியில் தமிழகம் இன்னொரு…