• Sat. Apr 1st, 2023

தமிழகம்

  • Home
  • சனியின் ராசியில் சுக்கிரன் நுழைந்ததால் மாற்றம் ஏற்பட்ட ராசிகள்

சனியின் ராசியில் சுக்கிரன் நுழைந்ததால் மாற்றம் ஏற்பட்ட ராசிகள்

ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளுக்கு அதிபதியான சுக்கிரன் தனது நேர் பாதையில் இருந்து விலகி, பின்னோக்கி அதாவது தலைகீழ் இயக்கத்தில் மகர ராசிக்கு சென்றுள்ளார். சுக்கிரன் ஜனவரி 29 வரை பின்னோக்கிய இயக்கத்தில் இருக்கும். இதற்குப் பிறகு, சுக்கிரன் நேர்கோட்டிற்கு வந்துவிடும்.…

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் சோதனை

முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களுக்கு சொந்தமான 14 இடங்களில் இன்று மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கலில் 10 இடங்களிலும், ஈரோட்டில் 3 இடங்களிலும், சேலத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே…

புதிய சிக்கலில் சைலண்ட் அரசியல் செய்யும் சசிகலா!..

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அவரது நிழலாக வலம் வந்த சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என்று தன்னைத் தானே பிரகடனப்படுத்தி வரும் நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் காவல்துறையில் புகார் அளித்திருப்பதுதான்…

திமுக எம்.எல்.ஏ., பகிர்ந்த முதல்வரின் வீடியோ…

மன்னார்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின், உடற்பயிற்சியிலும், ஆரோக்கியத்திலும் அதிக ஆர்வம் காட்டுபவர் என்பது அனைவரும் அறிந்ததே. சைக்கிளிங், உடற்பயிற்சிகள் என அடிக்கடி அவர் சில விழிப்புணர்ச்சி காட்சிகளையும்,…

மதுப்பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி…20% விலையில் குறைப்பு

தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் அரசு மது விற்பனை நடத்தி வருகிறது. இதுபோல, ‘ஆந்திரப் பிரதேஷ் ஸ்டேட் பிவரேஜஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஏபிஎஸ்பிசிஎல்)’ நிறுவனம் மூலம் ஆந்திர மாநில அரசு மது விற்பனையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு…

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புத்துயிர் பெறும் நமக்கு நாமே திட்டம்

ரூ.100 கோடி மதிப்பில் ஊரகப் பகுதிகளில் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்ப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரகப்பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன் நமக்கு நாமே செயல்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. பத்தாண்டுகளுக்கு பிறகு நமக்கு நாமே திட்டம் ரூ.100…

என்ன சொல்கிறது பெண்களுக்கு பாதுகாப்பு தரும் சட்டம்?

உறவுகளே பகையாய், இல்லங்களே சிறையாய் அமைந்து விடுகிறது பெரும்பான்மை பெண்களுக்கு. எல்லா திசைகளிலிருந்தும் வன்முறை ஏவப்படுவதால் திக்கற்ற ஜீவனாய் திகைத்து நிற்கும் பெண்களுக்கு ‘இந்தியன் பீனல் கோடு(ஐ.பி.சி) 375’ சற்று இளைப்பாறுதலை அளிக்கிறது. பாலியல் வன்முறையை பற்றி பேசும் ஐ.பி.சி.375ஐயும் அதனுடன்…

தேனி அருகே மாவட்ட அளவிலான சிலம்பாட்டப்போட்டி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பொன்னம்மாள்பட்டியில் தேனி மாவட்ட அளவிலான சிலம்பப்போட்டி துவங்கியது . தேனி மாவட்ட சிலம்பாட்டக் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த போட்டியை தமிழ்நாடு சிலம்பாட்டக்கழக தலைவர் முனைவர் ராஜேந்திரன் தலைமைதாங்கி துவக்கிவைத்தார் . தமிழர்களின் பாரம்பரிய…

மாதாந்திர மின் கணக்கீடு என்ற வாக்குறுதியை நிறைவேற்றுமா திமுக – ஓ.பன்னீர்செல்வம் கேள்வி

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ”இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன் அளவீடு செய்யப்படுவதால் அதிகமாக மின் கட்டணம் வசூலிப்பதைத் தவிர்க்கும் வகையில் மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும். இதனால்…

நாளை முதல் 5 நாள்களுக்கு சென்னையை தூய்மைப் பணி

சிங்கார சென்னை 2.o திட்டத்தின் கீழ் சென்னையை சுத்தம் செய்யும் பணி பல்வேறு கட்டங்களாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவர தமிழக அரசு முயற்ச்சி முற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் கடந்த மாதத்தில் பெய்த தொடர் கனமழையால்…