• Thu. Mar 30th, 2023

தமிழகம்

  • Home
  • பொள்ளாச்சி அருகே ரேக்ளா போட்டியில் சீறிபாய்ந்துசென்ற காளைகள்

பொள்ளாச்சி அருகே ரேக்ளா போட்டியில் சீறிபாய்ந்துசென்ற காளைகள்

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் நவம்பர் 10, முத்தூரில் திமுக சார்பில் ரேக்ளா போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 200 மீட்டர் 300 மீட்டர் தூரத்தில் ரேக்ளா போட்டி நடைபெற்றது.இந்த…

வால்பாறையில் பள்ளி மாணவனை கரடி கடித்து படுகாயம் – வனத்துறையினர் விசாரணை

வால்பாறையில் சோலையார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவனை கரடி தாக்கிய சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். வால்பாறை அருகே சோலையார் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் ராகுல் வயது 17. தந்தையை இழந்த ராகுல் அவருடைய அத்தை வீட்டிலிருந்து பிளஸ்…

2022 ஜல்லிக்கட்டில் சீறிப்பாய தயாராகும் காளைகள்

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டு தோறும் தைப்பொங்கல் முதல் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வெகு விமர்சையாக நடைபெறும். தேனி மாவட்டத்தை பொறுத்தவரையில் சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டியிலும் பல்லவராயன்பட்டியிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…

சென்னை மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை – கல்லூரி மாணவன் கைது

சென்னை மாங்காடு பகுதியில் 11ம் வகுப்பு பள்ளி மாணவி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாணவியின் தற்கொலை குறித்த முதற்கட்ட விசாரணையில் கல்லூரி மாணவன் விக்னேஷ் என்பவன் மீது போக்சோ உள்பட 3…

ஆண்டிபட்டி செவிலியர் கொலை வழக்கு முடிவுக்கு வந்தது.விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட மருத்துவ பணியாளர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தவர் செல்வி(45). இவர் கடந்த மாதம் 24ந்தேதி ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரம் பகுதியில் அவர் வசித்து வந்த வீட்டில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு…

இந்தியாவில் 150-ஐ தாண்டியது ஒமைக்ரான் தொற்று பாதிப்பு

உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது ஒமைக்ரான் தொற்று. உலக நாடுகள் அனைத்தும் என்ன செய்வதென்ன என தெரியாமல் விழித்துக் கொண்டுள்ளது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் ஒமைக்ரான் தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கர்நாடக, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கேரளா,…

Do or die அல்ல.. do and die.. கடமையை முடித்துவிட்டு தான் சாகவேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14-வது மாநில மாநாடு சென்னை மாதவரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், எப்பொழுதும் கட்சிகள் கூட்டணிகள் வைக்கிறதோ இல்லையோ, ஆனால், நீங்கள் எப்போதும் கூட்டணியில் இருக்கக்கூடியவர்கள். நான் எப்போதுமே…

தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை – மத்திய அமைச்சரிடம் முதல்வர் கோரிக்கை

வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 55 பேரை, எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்பிடிக்க சென்ற 55…

குற்றாலம் அருவிகளில் இன்று முதல் குளிக்க அனுமதி

குற்றாலம் அருவிகளில் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய பொதுமக்கள் குளிக்க இன்று முதல் அனுமதிக்கப்படுகிறார்கள். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் சீசன் காலங்களாகும். இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய…

ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமான 50க்கும் மேற்பட்டோரின் அலைப்பேசி எண்கள் ஆய்வு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை பிடிக்க அவரது உதவியாளர்கள், உறவினர்கள், மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த 50க்கும் மேற்பட்ட செல்போன் எண்களை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலைவாங்கித் தருவதாக ரூ.3 கோடி பணமோசடி…