• Fri. Mar 29th, 2024

தமிழகம்

  • Home
  • தமிழக மீனவர்கள் 12 பேர் விடுதலை..!

தமிழக மீனவர்கள் 12 பேர் விடுதலை..!

ராமநாதபுரம் மண்டபத்தில் இருந்து, தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த மாதம் 19 ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 12 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி…

அணைக்கட்டு அருகே கிணற்றில் குதித்து இளைஞர் தற்கொலை

அணைக்கட்டு அருகே கடிதம் எழுதி வைத்து கருங்கல்லை கயிற்றால் காலில் கட்டிகொண்டு கிணற்றில் குதித்து இளைஞர் தற்கொலை.தீயணைப்பு துறையினர் சடலத்தை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைப்பு .கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரனை. அணைக்கட்டு தாலுக ஒடுகத்தூர் அடுத்த பாலப்பாடி கிராமத்தில் பி.…

மானாமதுரையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 30 வாக்குச்சாவடிகள்

மானாமதுரை நகராட்சியாக மாற்றப்பட்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 30 வாக்குச்சாவடிகள் அமைக்க கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது . இதையடுத்து நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு மானாமதுரை…

பொள்ளாச்சியில் வடிவேல் பட பாணியில் கொள்ளை முயற்சி!

பொள்ளாச்சி, சேத்துமடை அண்ணா நகர் பகுதியில் உள்ள உச்சிமாகாளி அம்மன் கோவிலில் பூசாரியாக இருப்பவர் குமார்(45)! இவர் நேற்று காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தபோது, கருவறையின் கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டது. உள்ளே சென்று பார்த்தபோது, வாலிபர் ஒருவர் அம்மன்…

கிராமம் கிராமமாக பாதயாத்திரை செல்லப் போகிறேன்: அண்ணாமலை பேச்சு

கால்கள் தேய்ந்தாலும் பரவாயில்லை தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை செல்வோம். போர்வையோடு கிளம்பப் போகிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97வது பிறந்த நாள் விழாவை பாஜக நல்லாட்சி தினமாக கொண்டாடி வருகின்றனர். சென்னையில் நடைபெற்ற விழாவில்…

இன்று மாலை 6 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (ஜன.5) மாலை 6 மணிக்கு சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து எம்.எ.ஏ.க்களும் கலந்துகொள்ளவுள்ளனர். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என…

சட்டசபை கூட்டத்திலிருந்து வெளியேறிய அ.தி.மு.க மற்றும் வி.சி.க…

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுநர் உரையில் தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்டதாக பாராட்டினார். மேலும்,…

வேதா இல்லம் விவகாரம் – அதிமுக மனு தள்ளுபடி..!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் எனும் வீட்டில் வசித்து வந்தார். இந்த இல்லம் அரசுடமையாக்கப்படும் என கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனை தொடர்ந்து, அந்த இடத்தை…

சட்டப்பேரவையில் ‘வணக்கம்’ எனக்கூறி, உரையை தொடங்கிய ஆளுநர்!

2022-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம், சென்னை, கலைவாணர் அரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று தொடங்கியது! *வணக்கம் என தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. *மு.க.ஸ்டாலின் இந்தியாவின் பிரபலமான முதலமைச்சர் *’எங்கும் தமிழ் ; எதிலும்…

குப்பை மேலாண்மை தீர்வுக்கு 5 லட்சம் பரிசு!

தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பசுமையான சுற்றுச் சூழலை உருவாக்கிட திடக்கழிவு மற்றும் மேலாண்மைக்கு புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாநில அளவில் முதல் பரிசு ரூ. 5 லட்சம், இரண்டாம் பரிசு ரூ. 2.5 லட்சம்,…