• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

தமிழகம்

  • Home
  • தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் ஓடுமா?

தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் ஓடுமா?

போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தை தோல்வியடைந்தால் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கப்படும் என்று தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 5 கட்டங்களாக நடந்துள்ளன. இறுதியாக கடந்த 11ஆம் தேதி போக்குவரத்து…

மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை.. மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆயிரம் அறிவிக்கப்பட்டது. காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ஆம் தேதி முதல் கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1,000 வழங்கும் திட்டம் அமலுக்கு வரும் என உயர் கல்வித்துறை தெரிவித்திருந்தது. உதவிதொகை பெறும் மாணவிகள் அரசுப்பள்ளியில் 6 முதல்…

3மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு இன்றும் ,நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் கன்னியாகுமரி,தென்காசி,நெல்லையில் இன்றும்,நாளையும் அதி கனழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த…

ஆவின் பால் பாக்கெட் அளவு குறைவு..,
அதிர்ச்சியில் விற்பனையாளர்கள்..!

தமிழகம் முழுவதும் ஆவின் பால் பாக்கெட் அளவு குறைந்து இருப்பதால், விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதுடன், அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுப்புவதுதான் தற்போதைய பரபரப்பே! இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக விற்பனைக்கு வந்த பால் பாக்கெட் களின் அளவு…

சிவபிரான் சதுரங்கம் ஆடிய வரலாறு…

தமிழகத்தில் செஸ் தோன்றியதற்கான சான்றாக பார்க்கப்படும் 1,500 ஆண்டுகள் பழமையான சதுரங்க வல்லபநாதர் கோயிலைப் பற்றி பாரதப் பிரதமர் சென்னையில் 44வது உலக சதுரங்க ஒலிங்க ஒலிம்பியாட் தொடங்கி வைத்து பேசிய போது குறிப்பிடத்தக்க கோவிலை பற்றியும் அம்மையும், அப்பனுமாய் சதுரங்கம்…

காவல்நிலைய மரணங்கள் இனி நடக்க கூடாது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக காவல் நிலையங்களில் இனி மரணங்கள் நிகழக்கூடாது ஜனாதிபதியின் கொடிவழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுதமிழக போலீசாருக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பு கொடி இந்தியாவில் இதுவரை 10 மாநில போலீசாருக்கு தான் வழங்கப்பட்டுள்ளது. தென்மாநிலங்களில்…

அன்புமணி தலைமையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. டாக்டர் அன்புமணிராமதாஸ் பேசியதாவது:- போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும்…

ஐந்து மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்

தமிழகத்தில், ஐந்து மாவட்டங்களில் வரும் 1-ம் தேதி மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது.இதுகுறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், சென்னையில் இன்று சில இடங்களில் மிதமான மழைக்கு…

குரங்கம்மை பாதிப்பு தமிழகத்தில் இல்லை…

ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவி வரும் குரங்கம்மை வைரஸ் தற்போது, இந்தியா உட்பட பல நாடுகளில் பரவி வருகிறது. இந்த நோய் இன்னும் அதிகமாக பரவ வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் இந்தியா உள்பட அனைத்து நாடுகளையும் எச்சரித்துள்ளது.…

மாணவர்களுக்கான சிற்றுண்டி பட்டியல் வெளியீடு…

அரசு பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். இதில் முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம்…