• Thu. Apr 25th, 2024

தமிழகம்

  • Home
  • அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகுது மழை

அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகுது மழை

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடந்த…

மொட்டை பெட்டிஷனும் பொய்யான பாலியல் புகாரும்… பழிவாங்கப்பட்டாரா அரசு மருத்துவர்…?

கொரோனா காலங்களில் நாம் எல்லோரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வீட்டில் இருந்த சமயங்களில் மருத்துவமனைகளில் 24 மணி நேரத்துக்கு மேலாக தொடர் சிகிச்சைகளில் மேற்கொண்டு இருந்த மருத்துவர்களை நாம் பாராட்டுகின்றோம் . ஆனால் அதே வேலையில் கொரோனா காலத்தில் ஆரம்ப…

தமிழகத்தில் குளிர் அதிகரிக்கும் என்பது உண்மை அல்ல

தமிழகத்தில் குளிர் அதிகரிக்கும் என கடந்த சில தினங்களாக ஊடகங்களில் பரப்பட்டுவரும் செய்தி உண்மை அல்ல என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.அல்பெலியன் நிகழ்வு குறித்து ஊட கங்களில் பரப்பப்பட்டு வரும் கருத்துக்கள் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் அறிவில்…

நாளை முதல் தமிழகத்தில் குளிர் அதிகரிக்கும் ஏன்?

நாளை முதல் தமிழகத்தில் குளிர் அதிகரிக்கும் , வழக்கமாக செப்டம்பருக்கு பிறகு குளிர் அதிகரிக்க தொடங்கி டிசம்பரில் உச்சகட்ட குளிர் இருக்கும் வழகத்திற்கு மாறாக இந்த ஆண்டு ஜூலையிலேயே குளிர் அதிகரிக்கும் .நாளை முதல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை காலநிலை…

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை மாமல்லபுரத்தில் வரும் 28 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. முன்னேற்பாடு பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் வெ. இறை யன்பு மாமல்ல புரம்…

நிலையூர் பெரிய கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவராக ரமேஷ் தேர்வு

நிலையூர் பெரிய கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலில் தலைவராக ரமேஷ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.மதுரை அருகேயுள்ளது நிலையூர் கிராமம் . அங்குள்ள பெரிய கண்மாய் மூலம் நிலையூர்,குத்தியார்குண்டு,கருவேலம்பட்டி,சூரக்குளம்,சொக்கநாதன்பட்டி கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் நிலையூர் பெரிய கண்மாய் நீரினை…

திருப்பரங்குன்றத்தில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணர் கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்காவின் பின்புறம் உள்ள மலைச்சரிவில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணத்துறவியர் வடக்கிருந்து உயிர் நீத்த செய்தியை கூறும் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டு கிரந்தமும் தமிழும் கலந்து எழுதப்பட்டுள்ளது. இதனைப் பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள்…

இன்று தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு…21 புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல்…

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் அவ்வப்போது முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்தி வருகிறது. இதற்கிடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய், அபுதாபி சென்று 6 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்தார். இந்த நிலையில் தமிழக அரசு…

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் ரூ235கோடி சொத்துகள் முடக்கம்..!

பண மோசடி வழக்கில், சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.240 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.சென்னை தியாகராயநகரில் இயங்கி வந்த சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனம் கடந்த 2017-ந்தேதி இந்தியன் வங்கியில் ரூ.240 கோடி கடன் பெற்றது.…

ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று சென்னை வருகை

பாஜக ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று சென்னை வருகை தரவுள்ளார்.ஜனாதிபதி தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக திரெளபதி முர்மு போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில்…