• Thu. Apr 25th, 2024

ஆன்மீகம்

  • Home
  • மயில்களை காப்பாற்றுங்கள்: பக்தர்கள் வேதனை

மயில்களை காப்பாற்றுங்கள்: பக்தர்கள் வேதனை

திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறமுள்ள கல்வெட்டு குகைக் கோயில் பகுதியில் வசிக்கும் மயில்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால், பத்தர்கள் வேதனையடைந்துள்ளனர். ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இது மலையை குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக்…

மயானக் கொள்ளை – கொண்டாட்டம் எதற்காக?

மாசி மாத அமாவாசை நாளன்று, அனைத்து அங்காள பரமேஸ்வரி கோயில்களிலும் மயானக் கொள்ளை விழா நடைபெறுவது வழக்கம். இவ்விழா கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன?சிவபெருமான் பிரம்மதேவனின் சிரம் கொய்த நிகழ்வுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. கதை..முன்முதலாக, பிரம்மாவுக்கும் ஈசனைப்போல ஐந்து தலைகள் இருந்தன.…

பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பாரிவேட்டை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலின், துணைக் கோயிலாக உள்ள கீழத் தெருவில் அமைந்துள்ள குருநாத சுவாமி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில், இன்று பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. அங்காள பரமேஸ்வரி, குருநாதர் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்..

திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் சிறப்பு பூஜைகள்!

பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பாரிவேட்டை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலின் துணைக் கோயிலாக உள்ள கீழத் தெருவில் அமைந்துள்ள குருநாத சுவாமி கோயில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் இன்று பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது, அங்காள பரமேஸ்வரி, குருநாதர் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தேனி: பத்ரகாளியம்மன்
கோயில் கும்பாபிஷேகம்

தேனியில் ஸ்ரீ பத்ரகாளியம்மன், வெற்றிக் கொம்பன் விநாயகர் கோயில் மற்றும் மாரியம்மன் கோயிலில், மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. தேனி பழைய பஸ் ஸ்டாண்டு அருகில் பெரியகுளம் ரோட்டில் அமைந்துள்ளது, ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில். மிகவும் சக்தி வாய்ந்த இக்கோயில் தேனி…

பங்குனியில் தொடங்கும் சித்திரை திருவிழா…ஏப்.14 மீனாட்சி திருக்கல்யாணம்

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 5 ஆம் தேதி கொடியேற்றதுடன் துவங்க உள்ளதை முன்னிட்டு இன்று கோவில் சார்பில் கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.உலகப்புகழ் பெற்ற…

விடிய.. விடிய.. தரிசனம்
வீரப்ப அய்யனார் கோயில்

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, தேனி வீரப்ப அய்யனார் கோயிலில் விடிய… விஷய… பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் ரம்மியமான சூழலில் அல்லி மாநகரின் மேற்கில் பனசல், நதிக்கரையில் எழுந்தருளி வேண்டுவோர்…

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாதம்தோறும் திருவிழாக்கள் நடந்து வரும் நிலையில், தற்போது மாசி மண்டல திருவிழா நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து மகா சிவராத்திரி உற்சவம்…

சிவாலயங்களில் களைகட்டிய மகா சிவராத்திரி வழிபாடு..!

மகா சிவராத்திரியை முன்னிட்டு, திருவாடானை, தொண்டி சிவாலயங்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ பெருமானை தரிசித்து வருகின்றனர்.இந்த வருடம் மகாசிவராத்திரி மார்ச் 1 ஆம் தேதி அதாவது இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து…