ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : தேர்தல் நடத்தும் அதிகாரி மாற்றம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பு மனுக்களை ஏற்பதில் குளறுபடி ஏற்பட்டதால், தேர்தல் நடத்தும் அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி…
காங்கிரஸ் கட்சியின் தொகுதி இயக்க சீரமைப்பு ஒருங்கிணைப்பு குழு
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தொகுதி அளவில் இயக்க சீரமைப்பு ஒருங்கிணைப்புக்குழு என்ற பெயரில் 20.01.2025 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜா லாட்ஜ்-ல் வைத்து விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி தலைமையில் தொகுதி இயக்க சீரமைப்பு ஒருங்கிணைப்பு குழு தலைவர்…
வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ செய்தியாளர் சந்திப்பு
பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கோவை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்தார். இலங்கை, தமிழர்களுக்கான ஒரு கூட்டமும் ஓவர்சீஸ் பிரெண்ட்ஸ் ஆப் பி பி .ஜே .பி ஆதரவாளர்களுக்கான பிரிட்டன் அமைப்பின் ஒரு கூட்டத்தின் கலந்து…
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரி திடீர் மாற்றம்… காரணம் என்ன?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரி மனீஷ் மாற்றம் செய்யப்பட்டு புதிய அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப். 5-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள்…
சிறையில் அடைப்பதாக எடப்பாடியாரை மோடி மிரட்டினார்… முன்னாள் அமைச்சர் பகீர் புகார்!
பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் கோடநாடு கொலை வழக்கு மற்றும் பல்வேறு ஊழல் வழக்குகளில் சிறையில் அடைத்துவிடுவதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி மிரட்டியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்…
முத்திரை பதிக்கும் நடிகர் மை.பா.நாராயணன்
அரசியல், ஆன்மீகம், சினிமா என முத்திரை பதிக்கும் நடிகர் மை.பா.நாராயணன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள். அப்படி எல்லா இடத்திலும் இருப்பவராக மை.பா. நாராயணனைச் சொல்லலாம். அரசியல் மேடைகளில், ஆன்மீக உரைகளில், பட்டிமன்றங்களில், தொலைக்காட்சி விவாதங்களில், இலக்கிய,…
ஈரோடு இடைத்தேர்தல்… அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த சுயேட்சை வேட்பாளர்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டவர் திடீரென அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் திமுகவில் இன்று இணைந்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் மறைவை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த…
மதுரையில் பட்டியலின சிறுவனை தாக்கி சித்ரவதை- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
மதுரை அருகே பட்டியலின சிறுவனை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின மாநிலக்குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், வாலாந்தூர் ஊராட்சிக்குட்பட்ட…
தவெக தலைவர் விஜய் என்ன அன்னா ஹசாரேவா?… அமைச்சர் சேகர்பாபு கடும் விமர்சனம்
அன்னா ஹசாரே போன்று தவெக தலைவர் விஜய் ஓராண்டு உண்ணாவிரதம் இருந்தாரா என அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார். காஞ்சிபுரத்தை அடுத்து உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி…
கூத்தாடி… தவெக தொண்டர்களைக் கொதிக்க வைத்த நடிகர் சிபி சத்யராஜின் பதிவு
பரந்தூர் மக்களைச் சந்தித்த தவெக தலைவர் விஜய்யின் புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டு கூத்தாடி என நடிகர் சிபிராஜ் சத்யராஜ் பதிவிட்டு வைரலாகி வருகிறது. காஞ்சிபுரத்தை அடுத்து உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. விமான நிலையம்…








