தமிழக முதல்வர் வழியில் உத்தரபிரதேச முதல்வர்
தமிழக முதல்வர் வழியை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பின்பற்றுவதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.ர க் ஷாபந்தன் பண்டிகை வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பெண்களுக்கு 48 மணி நேர இலவச பேருந்து பயணத்தை…
கழுகுமலை அருகே கிராம பஞ்சாயத்தில் ஜெ.ஜெ.எம். திட்டத்தின் கீழ் முறைகேடு.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் யூனியனுக்கு உட்பட்ட கே. துரைச்சாமிபுரம் பஞ்சாயத்து தலைவர் மல்லிகா தமிழக உள்ளாட்சி துறை அமைச்சருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறப்படுவதாவது- தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் யூனியன் கே.துரைச்சாமிபுரம் பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறேன். நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச்…
75 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு ரூ25க்கு தேசிய கொடி
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தபால் அலுவலகங்களில் ரூ25க்கு தேசியகொடி விற்பனை செய்யப்படுகிறது.75 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு தபால் அலுவலகங்களில் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த தேசிய கொடிகள் ரூ25க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை சில்லரையாகவோ…
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் சீனா
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் சீனா நிதியுதவி அளித்ததாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் புகார் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வாங்க 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக அதன் உரிமையாளரான வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்…
நடிகை ஜெயலட்சுமி மீது கவிஞர் சினேகன் மோசடி புகார்…
பாஜக கட்சியைசேர்ந்த தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை ஜெயலட்சுமி மீது கவிஞர் சினேகன் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். இதுக்குறித்த அவரது புகாரில், Snehan Foundation என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளையை கடந்த 23.12.2015 முதல் நடத்தி…
பிரிட்டன் புதிய பிரதமர் போட்டியில் ரிஷிசுனக்-க்கு அதிகரித்த ஆதரவு
பிரிட்டன் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்தியரான ரிஷிசுனக்க்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதுபிரிட்டன் புதிய பிரதமருக்கான போட்டியில் ரிஷிசுனக்,லிஸிட்ரஸ் இருவரும் உள்ளனர். சமீபத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் லிஸிட்ரஸ்ஸூக்கு அதிக ஆதரவு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில்…
இன்று துணை ஜனாதிபதி தேர்தல்: மாலையில் முடிவு தெரியும்
துணை ஜனாதிபதி இன்று நடக்கிறது இதற்கான முடிவுகள் மாலை தெரிய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.நாட்டின் தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம், வரும் 10-ந் தேதி முடிகிறது. அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (6-ந்…
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
என்எல்சி பொறியாளர் பணிக்கான தேர்வில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். என்எல்சி திட்டங்களுக்காக நிலம் வழங்கிய குடும்பத்தினர்களை சிறப்புத்தேர்வில் நியமனம் செய்ய அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக என்எல்சி யில் பொறியாளர் பணிக்காக தேர்வு…
நிர்மலா சீத்தாராமனுடன் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் குறித்து சந்திப்புமதுரையில் 28-ந்தேதி 48-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கிறது. டெல்லி சென்றுள்ள நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமனை இன்று…