எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது?!
முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசிய உதயநிதி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தவெக ஆர்பாட்ட அறிவிப்பை தொடர்ந்து சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி வீட்டை சுற்றி ஏராளமான போலீசார் குவிப்பு பட்டுள்ளது. உதயநிதியின் பேச்சு குறித்து…
உதயநிதி பேச்சை கண்டித்து தவெக ஆர்ப்பாட்டம்…
எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு விடப்பட்டுள்ளது. இன்று காலை 10.00 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அமைச்சர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி அளித்த பதவிகளை ஏற்க மாட்டோம்: எஸ் பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம் கூட்டாக அறிவிப்பு…
பழனியில் எம்.எல்.ஏ அலுவலகத் திறப்பு விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க மூத்த தலைவர் எஸ்.பி. வேலுமணி, தலைமை அறிவித்த புதிய பதவிகளை ஏற்க மறுத்துக் கடிதம் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தோல்விகள் குறித்து ஆராயாமல் நிர்வாகிகளை நீக்குவதைக் கண்டித்த அவர்,…
பசும்பொன் கோவில் நிர்வாகத்தில் தங்களையும் சேர்க்க வலியுறுத்தி அமைச்சர் சி டி ஆர் இடம் மனு..,
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தந்தை உக்கிரபாண்டி தேவரின் இரண்டாவது மனைவி வழிவந்த வாரிசுதாரர்கள் முத்துராமலிங்கத் தேவர் கோவில் மற்றும் சொத்து தொடர்பாக வழக்கு நடத்தி வந்த நிலையில் அண்மையில் வாரிசுதாரர்களுக்கு கோவில் நிர்வாகத்தில் உரிமை உள்ளதென உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு…
சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி போட்டு மக்களை ஏமாற்றி விடலாமா ?
5 தொகுதி இடைத்தேர்தல் தடையை நீக்க கோரி விராலிமலை விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன அதில் அவர்கள் மக்கள் பிரதிநிதி இல்லாமல் இந்த தொகுதிகளில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்கிற அந்த நல்ல எண்ணத்தில் தூய…
நிறைவேற்றப்படாத கோரிக்கை மனுவினைஅமைச்சர் ஆனந்திடம் வழங்கிய கருப்பையா எம்.எல்.ஏ..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.வீ. கருப்பையா, சோழவந்தான் தொகுதி மக்களின் நீண்ட நாள் நிறைவேற்றப் படாமல் உள்ள 5 அம்ச கோரிக்கை சம்பந்தமான மனுவினை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்திடம் வழங்கினார்.அந்த மனுவில் அவர்…
எம்பி வெங்கடேசனுக்கு குப்பை தொட்டி விருது வழங்கும் நிகழ்வு நடத்தப்படும் என இந்துமக்கள்கட்சி அறிக்கை செய்தி!
மதுரையில் திமுகவின் ஆதரவால் இரண்டு முறை வெற்றி பெற்ற எம்பி சு.வெங்கடேசன் அவர்கள் கோவில் மாநகரமாக தூங்கா நகரம் என பெயர் பெற்ற மதுரை மாநகரத்தை குப்பை மாநகரமாக ஆக்கியதை பற்றியும்,மதுரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பிரதிநிதியான தனது தொகுதியில் மாநகராட்சியில்…
மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு விவகாரம்: திமுக அரசு மீது அருண்ராஜ் குற்றச்சாட்டு..,
கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அருண்ராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். முன்னதாக பேசிய அமைச்சர் அருண் ராஜ், மருத்துவர்கள் நியமன கட்-ஆப் மதிப்பெண் விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை குறித்துப் பதிலளித்துப்பேசிய கடந்த…
லாக்கப் டெத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என காவல்துறையையும், முறைகேட்டை தடுக்க முடியவில்லை..,
விஜய் தலைமையிலான தவெ.கஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்துஇதுவரை நாகர்கோவில் சிறையில் சபரி வருமன், புழல் சிறையிலே பாலாஜி, சென்னையில் ஓட்டுனர் வெங்கடேசன்,தூத்துக்குடியில் அருணாச்சலம் காவல்நிலைய மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மானாமதுரை அஜித்குமார் லாக்கப் டெத்துக்கு விஜய் பேசியபோதுஒரு மாவீரன் நெப்போலியன் நமக்கு…
தமிழகத்தில் ஒரே மாதத்தில் அரிசி விலை 20 சதவீதம் உயர்ந்தால் மக்கள் கலங்கிப் போய் உள்ளார்கள்…
ஜனநாயகன் படத்தின் பரிதாப நிலை கண்டு கவலையிலே 4 நாட்களாக தலைமைச் செயலகத்திற்கு முதல்வர் விஜய் தலைகாட்டவில்லை. விஜய்க்கு ஜனநாயகன் படம் ஊத்திக்கிச்சுன்னு கவலையாக உள்ளார். அவருக்கு மக்களின் கவலையை கவனத்திலே கொண்டு செல்ல வேண்டியது நம்முடைய கடமையாகும் . தற்போது…








