• Fri. Mar 29th, 2024

அரசியல்

  • Home
  • சுவாமி தோப்பு தலைமை பதியில் நயினார் நாகேந்திரன் சுவாமி தரிசனம்.

சுவாமி தோப்பு தலைமை பதியில் நயினார் நாகேந்திரன் சுவாமி தரிசனம்.

தமிழக சட்டமன்றத்தில் பாஜகவின் தலைவரும், தற்போதைய திருநெல்வேலி நாடாளுமன்ற பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் சாமிதேப்பு அய்யாவின் தலைமை பதியின் முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். பாஜக அதன் ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவார்கள். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக…

முதல்வர் பிரச்சாரத்தின் சில நொடிகளுக்கு முன் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் இயல்பாகவே ஒரு காங்கிரஸ் சார்பு மாவட்டம். நாடாளுமன்றத் தேர்தல் இயல்பு கால இடைவெளியில் நடக்க இருக்கும் நிலையில், விஜயதரணி விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தகுதியை ராஜினாமா செய்த நிலையில், குமரி மாவட்டத்தின் எல்லை பகுதியான விளவங்கோட்டை தமிழகமே திரும்பி…

சிவகங்கையில் 13 லட்சம் பணம் பறிமுதல்.., தேர்தல் பறக்கும் படை பிடித்து விசாரணை…

சிவகங்கை சட்டமன்றத் தொகுதி வட்டாட்சியர் மைலாவதி தலைமையிலான தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு இன்று சிவகங்கை சிவன் கோவில் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது 4 சக்கர வாகனத்தில் வந்த மானாகுடியைச் சேர்ந்த பில்லத்திகுமார் மற்றும் அவரது கார் டிரைவர் பாலமுருகன்…

மதுரை: நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யாதேவி மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் வேட்புமனு தாக்கல்

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா தேவி தனது வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் தாக்கல் செய்தார். மதுரை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதுரை வடபழஞ்சி அருகே உள்ள மணப்பட்டியை…

அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பு

தனிப்பட்ட முறையில் என் தந்தை குறித்து தவறாக பேசியதற்காக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அவரது பேச்சால் தந்தையின் விசுவாசிகள், கட்சியினர் மனவேதனை அடைந்து இருப்பதாக அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பாஜக இந்துத்துவா…

இராமநாதபுத்தில் ஓபிஎஸ் பெயர் கொண்ட ஐந்து டம்மி வேட்பாளர்கள்.., செய்தியாளர்களின் கேள்விக்கு பயந்து ஓட்டம்… தோல்வி பயத்தில் திமுக தில்லுமுள்ளு?

ஓ.பன்னீர்செல்வம் பெயரில் ஐந்து பேர் இராமநாதபுத்தில் வேட்பு மனு தாக்கல். செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் டம்மி வேட்பாளர்கள் மிரண்டு ஓட்டம் கொண்டனர். இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதல்வரும் அதிமுக உரிமை மீட்புக்குழு…

ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ் என்ற பெயரில் 5 பேர் போட்டி

ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிட உள்ள நிலையில், இதுவரை அதே பேர் கொண்ட 4 பேர் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருப்பது ஓ.பி.எஸ் வட்டாரத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியில் துணைப் பொதுச் செயலாளர்…

பறை இசை முழங்க வாள் ஏந்திய வீர மங்கை வேலுநாச்சியார், மருது பாண்டியர்கள் வேடமிட்டு நாம் தமிழர் கட்சியினர் வித்தியாசமான முறையில் பிரச்சாரம்

சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் எழிலரசி இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பாக சிவகங்கை பேருந்து நிலையம் முன்பாக .நாம் தமிழர் கட்சியினர் திரண்டு பறை இசை முழங்க வாள் ஏந்திய வீர மங்கை வேலுநாச்சியார்…

தமிழக மக்களின் ஜீவாதாரா பிரச்சனைகளுக்கு எதிராக செயல்பட்டவர்கள் சிதம்பரம் குடும்பத்தினர்

சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அஇஅதிமுக வேட்பாளர் சேவியர் தாஸுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம் எல் ஏ, முன்னாள் அமைச்சர்கள் பாஸ்கரன், திருமயம், ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய…

பெரம்பலூர் வேட்பாளராக என்.டி. சந்திரமோகனை அறிவித்துள்ளார் – சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி

கழகப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளராக என்.டி. சந்திரமோகனை அறிவித்துள்ளார். இந்நிலையில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் கழக செயல் வீரர் மற்றும் வீராங்கனைகள்…