• Fri. Apr 26th, 2024

அரசியல்

  • Home
  • வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிப்பு

வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிப்பு

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படுவதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் நாளை (ஏப்ரல்…

பறக்கும்படை சோதனையில் 1500 மதுபாட்டில்கள் பறிமுதல்

தாம்பரம் அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையின் போது 1500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் நேற்றிரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினி வேனை மடக்கி சோதனை…

வாக்களிக்க ஆர்வம் காட்டாத நகரத்து மக்கள்

தேர்தல்களில் கிராமப்புற மக்களை விட நகரத்து மக்கள் அதிக ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர் என்கிற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பொதுத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு எனும் இலக்கை எட்ட, தேர்தல் ஆணையம் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.…

ஜனநாயக கடமையாற்ற ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்

நாளை மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, வாக்காளர் ஒருவர் ஜப்பானில் இருந்து சேலம் வந்துள்ளார்சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 48). டிசைனிங் இன்ஜினியராக பணி புரியும் இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக ஜப்பான் நாட்டுக்கு சென்று உள்ளார்.…

நாளை வாக்குப்பதிவு : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட மொத்தம் 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உட்பட மொத்தம் 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதை அடுத்து தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக…

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்டவாக்குப்பதிவு இயந்திரங்கள்

நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட, போதமலைக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தலைமைச்சுமையாக நேற்று கொண்டு செல்லப்பட்டன.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது போதமலை. தரை மட்டத்திலிருந்து 7 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு கீழூர், மேலூர், கெடமலை என…

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பாஜக பிரமுகர்

கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வெற்றி பெற வேண்டி, பாஜக பிரமுகர் ஒருவர் கைவிரலை துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடுவதால் பாஜகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அந்த வகையில்…

நாளை ஆழியார் அணை, டாப்ஸிலிப் பகுதிக்கு செல்ல தடை

நாளை மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, ஆழியார் அணை, டாப்ஸிலிப் பகுதியில் பணியாற்றும் பணியாளர்கள் வாக்களிக்கும் வகையில், ஆழியார் அணை, டாப்ஸிலிப் பகுதிகளுக்கு செல்ல நாளை ஒரு நாள் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மக்களவைத் தேர்தலையொட்டி தமிழக முழுவதும் பொது விடுமுறை…

அசாமில் ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள்

அசாமில் ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளார்கள். ஒரே குடும்பத்தில் இத்தனை பேரா என அதிகாரிகள் ஆடிப் போய் உள்ளனர்.அசாம், புலோகோரிநேபாளி பாம் பகுதியில் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் ரான் பகதூர் தாப்பா என்பவர்…

கோவாவில் தலைசுற்ற வைக்கும் பாஜக வேட்பாளரின் சொத்து மதிப்பு

கோவா தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பல்லவிஸ்ரீனிவாசுக்கு சொத்து மதிப்பு 1400 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் அனைவருக்கும் தலைசுற்றலை ஏற்படுத்தியிருக்கிறது.உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்தியா மக்களவை பொதுத் தேர்தல் நாடு முழுவதும் நாளை துவங்குகிறது. மொத்தம்…