• Tue. Apr 23rd, 2024

அரசியல்

  • Home
  • 97 சதவீதம் பேர் இ.பி.எஸ்தான் இருக்க வேண்டுமென்கிறார்கள்-மாபா பாண்டியராஜன்

97 சதவீதம் பேர் இ.பி.எஸ்தான் இருக்க வேண்டுமென்கிறார்கள்-மாபா பாண்டியராஜன்

அதிமுக தொண்டர்களில் 97 சதவீதம் பேர் இபிஎஸ் தான் விரும்புகிறார்கள் என் முன்னாள் அமைச்சர் மாபா .பாண்டியராஜன் பேட்டி.இரட்டைத் தலைமை இல்லாமல் இருந்திருந்தால், கட்சிப் பணி இன்னும் தொய்வில்லாமல் நடந்திருக்கும். இந்த இரட்டைத் தலைமையால், கட்சிப் பணிகள் தொய்வடைந்தன. பல தருணங்களில்…

அதிமுக வில் தொடர் மோதல் இபிஎஸ் அதிரடி

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இரு தரப்பிலும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.நாளை அதிமுக பொதுக்குழு நடக்கவுள்ளது. மேலும் ஒபிஎஸ் கலந்து கொள்வாரா…

இதுதான் திராவிட மாடல் ஆட்சியா… கிழிக்கும் சீமான்…

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி ஒரே நாளில் தேர்வு முடிவுகள் வெளியாகின. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 12 மணிக்கு…

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் உத்தவ் தாக்கரே

கடும் அரசியல் நெருக்கடி காரணமாக மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது.மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உட்பட சிவசேனாவின் எம்எல்ஏ-க்களை, பாஜக தன்பக்கம் இழுத்து விட்டதாக கூறப்படும் நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் 3-ஆவது…

பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ய திட்டம்

அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளருக்கு தான் முழு அதிகாரமும் இருந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 2017-ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர்…

தீர்மானத்தில் ஒற்றை தலைமை குறித்த தகவல் இல்லை…

அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே ஒற்றை தலைமை குறித்த விவகாரம் பெரும் பிரச்சினையாக வெடித்து வருகிறது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு செயற்குழுவில் நிறைவேற்றப்படவுள்ள 23 தீர்மானங்கள் ஓ.பன்னீர் செல்வத்திடம் இபிஎஸ்…

அதிமுகவில் சர்வாதிகார, அராஜகப்போக்கு – ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இரு தரப்பிலும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும்…

அக்னிபத் திட்டத்தை கைவிட வேண்டும் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

ஒன்றிய அரசு அக்னிபத் என்கிற இந்த திட்டத்தை கைவிட வேண்டும் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் பேட்டிSDPI கட்சியின் 14 வது ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு ஒரு மரம் கோடி அறம் எனும் முழக்கத்துடன் நிகழ்ச்சி நடைபெற்றதுமதுரை தெற்கு மாவட்ட…

திரெளபதி முர்மு யார் தெரியுமா?

இந்திய குடியரசுத் தலைவருக்கான வேட்பாளரை பாஜக ஒடிசாவை சேர்ந்த திரெளபதி முர்மு வை அறிவித்திருக்கின்றனர். 1958ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தவர். இவரது கணவர் பெயர் ஷயம் சரண் மர்மு. இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். புவனேஸ்வரத்தில் இராம…

பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு!

பாஜக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்பாளராக திரெளபதி முர்மு போட்டியிடுவார் என ஜேபி நட்டா அறிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு ஒடிசாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.