• Thu. Apr 25th, 2024

அரசியல்

  • Home
  • அதிமுகவில் சர்வாதிகார, அராஜகப்போக்கு – ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

அதிமுகவில் சர்வாதிகார, அராஜகப்போக்கு – ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இரு தரப்பிலும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும்…

அக்னிபத் திட்டத்தை கைவிட வேண்டும் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

ஒன்றிய அரசு அக்னிபத் என்கிற இந்த திட்டத்தை கைவிட வேண்டும் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் பேட்டிSDPI கட்சியின் 14 வது ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு ஒரு மரம் கோடி அறம் எனும் முழக்கத்துடன் நிகழ்ச்சி நடைபெற்றதுமதுரை தெற்கு மாவட்ட…

திரெளபதி முர்மு யார் தெரியுமா?

இந்திய குடியரசுத் தலைவருக்கான வேட்பாளரை பாஜக ஒடிசாவை சேர்ந்த திரெளபதி முர்மு வை அறிவித்திருக்கின்றனர். 1958ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தவர். இவரது கணவர் பெயர் ஷயம் சரண் மர்மு. இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். புவனேஸ்வரத்தில் இராம…

பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு!

பாஜக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்பாளராக திரெளபதி முர்மு போட்டியிடுவார் என ஜேபி நட்டா அறிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு ஒடிசாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவடி காவல் நிலையத்தில் மனு அளித்த ஓ.பி.எஸ்..!

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது – ஆவடி காவல் ஆணையருக்கு ஓ.பி.எஸ் மனு அளித்திருப்பது அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, இரட்டைத் தலைமையுடன் இவ்வளவு நாட்கள் சுமூகமாக சென்று கொண்டிருந்த அதிமுக கட்சிக்குள் இப்போது,…

திடீரென பல்டி அடித்த மாஃபா..,
அதிர்ச்சியில் ஓ.பி.எஸ் தரப்பினர்..!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஒ.பி.எஸ் ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் மாஃபாண்டியராஜன் திடீரென்று எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது ஓ.பி.எஸ் தரப்பினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஓபிஎஸ் கடிதம் எழுதியது தவறு – ஜெயக்குமார் பேட்டி

ஓபிஎஸ் கடிதம் எழுதுவது வழக்கத்திற்கு மாறாக உள்ளது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு நாளை மறுதினம் நடைபெற இருக்கும் சூழ்நிலையில், ஒற்றைத் தலைமை கோரிக்கையால் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து எடப்பாடி அணிக்கு மாறுவதால் ஓபிஎஸ்…

ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்ட மாட்டோம்

ஓ.பன்னீர்செல்வத்தை யாரும் அதிமுகவில் ஓரங்கட்ட மாட்டோம் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி 23ம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக பொதுக்குழு நடக்கவிருக்கும், வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் முழுவீச்சில் பொதுக்குழு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அதிமுகவில் ஒற்றைத்…

விஜயகாந்த் உடல்நிலை.. வதந்திகளை நம்பவேண்டாம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்துவருகிறார். கட்சி நடவடிக்கைகளை அவரின் மனைவு பிரேமலதா குடும்பத்தினர் கவனித்துக்கொள்கிறார்கள். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்கூட அவர் போட்டியிடவில்லை..இந்த நிலையில் அவரது உடல்நிலை தொடர்பாக சில…

எடப்பாடி பழனிசாமிக்கு பெருகும் ஆதரவு

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையே மோதல் முற்றி வரும் நிலையில் 8-வது நாளாக தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இருவரையும் தொண்டர்கள், நிர்வாகிகள் சந்தித்து ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் பட்டியலில் 12…