• Thu. Apr 25th, 2024

அரசியல்

  • Home
  • ஜூலை.17ல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

ஜூலை.17ல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

பொதுச்செயலாளராக ஈ.பி.எஸ். பதவியேற்றபின் வரும் ஜூலை 17ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ க்கள் கூட்டம் நடைபெறுகிறது.அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில், 18-ம் தேதி நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தல், எதிர்க்கட்சி…

ஆளுநர் அடாவடியாக செயல்படுகிறார்- வைகோ

தமிழக கவர்னர் வரம்பு மீறி அடாவடியாக செயல்படுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கையில் கூறியுள்ளார்.ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் ….காமராசர் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழா குறித்து பல்கலைக் கழக இணை வேந்தரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான…

தேசிய சின்னமாக ராமர் பாலத்தை அறிவிக்க வேண்டும்- பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையே ராமர் பாலம் ராமாயணம் காலத்தில் கட்டப்பட்டது என்று வரலாற்று…

ஸ்டாலின் நினைத்தால் கூட அதிமுக பொதுச்செயலாளராகலாம்

“திமுக தலைவர் ஸ்டாலின் நினைத்தால் கூட அவர்களை வசப்படுத்தி, அதிமுகவின் பொதுச் செயலாளராக வந்துவிட முடியும்” என, டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.திருச்சி திருவெறும்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் பேசும் போது“வினை விதைத்தவன் வினை அறுக்க வேண்டும் என்பதுதான்…

அதிமுக அலுவலகத்தில் சீல்… இன்று விசாரணை

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி இபிஎஸ், ஓபிஎஸ் மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைகடந்த 11 ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்ற போது ஓபிஎஸ்,இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே தாக்குதல் நடைபெற்றது.மேலும் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல்…

இதுதான் என் வாழ்க்கையின் லட்சியம் -சசிகலா உருக்கமான பேச்சு

தஞ்சாவூரில் நடைபெற்ற அண்ணா திராவிடர் கழக இணைப்பு விழாவில் அதிமுகவை வெற்றி பாதைக்கு அழைத்துச்செல்வதே என் வாழக்கையின் லட்சியம் என சிசிகலா உருக்கமாக பேசினார்.தஞ்சாவூரில் சசிகலாவுடன், திவாகரன் தலைமையிலான அண்ணா திராவிடர் கழக இணைப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய…

குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகள் தமிழகம் வந்தடைந்தன…

குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான பொருட்களை பாதுகாப்பாக குறிப்பிட்ட நேரத்தில் அனுப்பி வைப்பதற்கான பயிற்சி டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் 2 நாட்கள் நடந்தது. இதில் குடியரசுத் தலைவர்…

எந்த கோலப்பனிடமும் பேசவில்லை…, பொன்னையன் அந்தர்பல்டி!

கன்னியாகுமரி மாவட்ட எம் ஜி ஆர் மன்ற முன்னாள் செயலாளர் நாஞ்சில் கோலப்பனிடம் எடப்பாடி பழனிசாமியை ஒரு முட்டாள்.., என்று அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளர் பொன்னையின் பேசிய கேவலமான ஆடியோ..! தற்போது வெளியாகி அரசியல் வட்டாரத்தையே பரபரப்புக்கு உள்ளாகி இருக்கின்றது.…

EPS ஒரு முட்டாள் பரபரப்பாக வெளியான Audio..,

தற்போது அதிமுக பிளவு ஏற்பட்டுள்ள இந்த சூழலில் கட்சியின் நிலை குறித்து முன்னாள் அமைச்சர் கழக மூத்த நிர்வாகி சி. பொன்னையன், கன்னியாகுமரி மாவட்ட எம் ஜி ஆர் மன்ற முன்னாள் செயலாளர் நாஞ்சில் கோலப்பனிடம் எடப்பாடி பழனிசாமியை ஒரு முட்டாள்..,…

கவர்னர் வருவதால் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கிறேன்-அமைச்சர் பொன்முடி

கவர்னர் ரவி மாணவர்களிடையே அரசியலைப் பரப்புவார் என்ற சந்தேகம் உள்ளதால், மதுரை காமராஜர் பல்கலையில் நடக்கும் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இன்று தலைமைச் செயலகத்தில்…