• Tue. Apr 16th, 2024

அரசியல்

  • Home
  • சோனியா காந்தி வரும் 25ம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு

சோனியா காந்தி வரும் 25ம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் . மீண்டும் வரும் 25 ம் தேதி அவரை அஜராகும்படி அமலாக்கத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.நேஷனல் ஹெரால்டு வழக்கில் கடந்த 8-ந்தேதி மற்றும் 23-ந்தேதி ஆஜராகும்படி சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால்…

திரௌபதி முர்மு 2 லட்சம் வாக்கு மதிப்பு முன்னிலை

புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை 18-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிட்டனர்.கடந்த 18-ந் தேதி மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும்…

கவர்னருடன் தமிழக பா.ஜ.க. தலைவர் சந்திப்பு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை திடீர் சந்திப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 17-ந்தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமரணத்துக்கு நீதி கேட்டு அங்குள்ளவர்கள் போராட்டம் நடத்திய போது பெரும் கலவரம் ஏற்பட்டது. இதில் பள்ளிக்கூடம் சூறையாடப்பட்டது. பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த…

அலங்கோலமாக காட்சி அளித்த அதிமுக அலுவலகம்

அ.தி.மு.க. அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டதை அடுத்து சி.வி.சண்முகம் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்ளே ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தனர். அலுவலகம் முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்து அலங்கோலமாக காட்சி அளித்தது. அனைத்து அறைகளின் கதவுகளும் உடைக்கப்பட்டு இருந்தது. மேஜைகள், நாற்காலிகள்…

பாரதியாரின் பாடலை பாடி அசத்திய அருணாச்சல சகோதரிகள்..,
ட்விட்டரில் தமிழில் பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி..!

சுப்பிரமணிய பாரதியாரின் தேசபக்திப் பாடலை பாடி அசத்திய அருணாச்சல சகோதரிகளுக்கு, பிரதமர் நரேந்திரமோடி ட்விட்டரில் தமிழில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.சுப்ரமணிய பாரதியாரின் ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ என்ற தேசபக்திப் பாடலை அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரிகள்…

திரௌபதி முர்மு வெற்றியை கொண்டாட தயாராகும் அவரது சொந்த ஊர் மக்கள்…

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி அடுத்த ஜனாதிபதி ஆக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. அவ்வாறு அவர் வெற்றி பெற்றால் நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதி என்ற சிறப்பை அவர் பெறுவார். ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இன்று வெளியானதும்,…

காங்.கட்சி அலுவலகத்துக்குள் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு…

காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் பத்திரிகையாளர்கள் நுழைய டெல்லி போலீஸ் அனுமதி மறுப்பதாக புகார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரையும் விசாரணை செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்தது. இதனை அடுத்து…

இன்று மாலை வீடு திரும்புகிறார் ஓபிஎஸ்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று வீடுதிரும்ப உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 4 நாட்களாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கடந்த 18-ம்…

மதுரையில் இரண்டு நாட்களாக தொடரும் ரெய்டு..!

மதுரையில் அரசு ஒப்பந்தகாரர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து இரண்டு நாட்களாக தொடர் ரெய்டில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசு தலைவர் தேர்தல்… வெற்றி யாருக்கு..??? இன்று வெளியீடு…

குடியரசு தலைவர் தேர்தல் சமீபத்தில் நடந்த நிலையில் அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ள நிலையில் புதிய குடியரசு தலைவர் யார் என்பது இன்னும் ஒரு சில மணி நேரத்தில் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில்…