• Mon. Apr 29th, 2024

நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி, பலூன்களை பறக்கவிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு

Byகுமார்

Mar 19, 2024

நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா இஆப , கூடுதல் ஆட்சியர் மாவட்ட முகமை திட்ட அலுவலர் டாக்டர்.மோனிகா ரானா. இ.ஆ.ப., , மாவட்ட மாநகர காவல்துறை ஆணையாளர் லோகநாதன் இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்த் இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகியோர் பலூன்களை பறக்கவிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *