• Wed. Apr 24th, 2024

அரசியல்

  • Home
  • நடிகை காயத்ரி ரகுராம் நீக்கம் – அண்ணாமலை அறிக்கை..!!

நடிகை காயத்ரி ரகுராம் நீக்கம் – அண்ணாமலை அறிக்கை..!!

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் நடிகை காயத்ரி ரகுராம் ஈடுபட்டதால் தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக அண்ணாமலை அறிக்கை.தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் OBC அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா…

நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் உணவு மானியம் ரூ.3 லட்சம் கோடியைத் தாண்டும்

நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் உணவு மானியம் ரூ.3 லட்சம் கோடியைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனாவின் (பிஎம்ஜிகேஏஒய்) கீழ் வழங்கப்படும் இலவச உணவு தானிய திட்டம் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவு…

அங்கன்வாடி மையங்களில் உள்ள
குழந்தைகளுக்கு கூடுதலாக
2 முட்டை வழங்கப்படும்

அங்கன்வாடி மையங்களில் உள்ள 1 முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரத்துக்கு கூடுதலாக 2 முட்டைகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பதிலாக தரப்படும். சத்து…

ராஜீவ் கொலை வழக்கு: சிறப்பு முகாமில் உள்ள நால்வரை விடுதலை செய்ய சீமான் கோரிக்கை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலைபெற்று சிறப்பு முகாமில் உள்ள நால்வரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலைபெற்று திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன் மற்றும் முருகன்…

கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவரின்
குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மதுரை மாவட்டத்தில் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- மதுரை, காமராஜபுரம், பாரதியார் தெருவைச்…

குஜராத்தில் 125 இடங்களில் கங்கிரஸ்
வெற்றி பெறும்: அசோக் கெலாட்

குஜாராத்தில் 125 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று ராஜஸ்தான் முதல் மந்திரியும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.குஜராத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பில் உள்ளதாக ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக்…

கார்கேவுடன் தமிழக காங்கிரஸ்
மூத்த தலைவர்கள் சந்திப்பு:
கே.எஸ்.அழகிரி மீது புகார்

டெல்லியில் கார்கேவை தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்தித்து, கே.எஸ்.அழகிரி மீது புகார் எழுப்பியதாக கூறப்படுகிறது.டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்கள் நேற்று மாலை சந்தித்து பேசி உள்ளனர். அப்போது தமிழக காங்கிரஸ்…

மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மத்திய அரசு, பழங்குடியினருக்கு ஆதரவாக காங்கிரஸ் அரசு கொண்டு வந்த சட்டங்களை பலவீனப்படுத்துவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் பாதயாத்திரை நடத்துகிறார். கடந்த…

டேன்டீ” யை நடத்த முடியவில்லையெனில் மத்திய அரசிடம் ஒப்படையுங்கள்… அண்ணாமலை

“டேன்டீ” யை தமிழக அரசால் நடத்த முடியவில்லையெனில் மத்திய அரசிடம் ஒப்படையுங்கள்……கூடலூரில் அண்ணாமலை பேச்சு……நீலகிரி, வால்பாறையில் உள்ள டேன்டீ தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்காக பா.ஜ.க வின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கூடலூர் சுங்கம் பகுதியில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது…கூட்டத்தில் பேசிய அவர்…

இந்தியாவை படேல் ஒன்றுபடுத்தினாலும் அதன் பெருமை ஆதிசங்கரருக்குத்தான் கேரள கவர்னர்

இந்தியாவை சர்தார் படேல் ஒன்றுபடுத்தினாலும், அதற்கான பெருமை, ஆதிசங்கரருக்குத்தான் சேரும் என்று கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கூறினார்.கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் அரசுக்கு பெருத்த தலைவலியாக திகழ்ந்து கொண்டிருப்பவர், அந்த மாநில கவர்னர் ஆரிப் முகமது கான். அங்கு…