• Sat. Apr 27th, 2024

அரசியல்

  • Home
  • வாகனம் வாங்கும் கனவு பகல் கனவுதான்.., கொதிக்கும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

வாகனம் வாங்கும் கனவு பகல் கனவுதான்.., கொதிக்கும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

திமுக அரசு சொத்து வரி உயர்வு ,மின் கட்டணம் உயர்வு, குப்பை வரி உயர்வு, கழிவுநீர் இணைப்பு கட்டணம் , பால் விலை உயர்வோடு சாலை வரி உயர்வால் சொந்த வாகனம் வாங்கும் கனவு பகல் கனவாக போய்விடும் என கொதிக்க தொடங்கி…

லண்டன் பென்னிகுயிக் சிலை விவகாரம்… சட்டசபையில் தவறான பதிவு குற்றச்சாட்டும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

லண்டன் பென்னிகுயிக் சிலை குறித்து எடப்பாடியார்  சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த போது அமைச்சர் சொன்ன உண்மைக்கு முரணாக பதில் சட்டசபையில் பதிவு. லண்டனில் உள்ள பென்னிகுயிக் சிலை தமிழக அரசால் ஏற்பட்ட குளறுபடியால் மூடி இருப்பது தமிழினத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.…

கோ பேக் ஸ்டாலின் ட்ரெண்டிங் தமிழ்நாட்டில் வரப்போகுது.., ஆவேசமாகும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் !

பீகாரிலே கோ பேக் ஸ்டாலின் என்ற ட்ரெண்டிங் உருவானது போல் மிக விரைவிலே தமிழ்நாட்டிலும் கோ பேக் ஸ்டாலின் என்கிற ட்ரெண்டிங் வருவதற்கு காலம் வெகு தொலைவில் இல்லை அமலாக்கத்துறை விசாரணையை ஜாலியாக உள்ளது என்று உதயநிதி கூறி உள்ளது இந்திய…

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியை நீக்க கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்:

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை, பதவியை நீக்க கோரி, திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது .இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் தலைமை வைத்தார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல்…

முன்னாள் அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள்

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.விருதுநகர் மாவட்ட வளர்ச்சி பணிகளின் திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலில் மாவட்ட திட்டகுழு உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி சேர்மன் அதிமுகவின் மாவட்ட ஊராட்சி…

திமுக அரசை கண்டித்து.., முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் முறைகேடுகள், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் முதலானவற்றை கட்டுபடுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், லஞ்ச வழக்கில் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி…

நடிகை குஷ்பு பற்றி அவதூறு பேச்சு.., தி.மு.க பேச்சாளர் கட்சியில் இருந்து நீக்கம்..!

நடிகை குஷ்பு பற்றிய அவதூறு பேச்சால், தி.மு.க நிர்வாகி சிவாஜிகிருஷ்ணமூர்த்தி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார் என தி.மு.க தலைமை அறிவித்துள்ளது.சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.…

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது… எம்.பி. மாணிக்கம்தாகூர் விமர்சனம்..!

அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தோல்வியடைய காரணமாக இருந்தார் என்பதற்காகவே, அமலாக்கத்துறையை ஏவிவிட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில், புதியதாக திறக்கப்பட்டுள்ள குருதி பகுப்பாய்வு மையத்தை விருதுநகர் நாடாளுமன்ற…

செந்தில்பாலாஜி கைது – மு.க.ஸ்டாலின் பதட்டத்துக்கு என்ன காரணம் தெரியுமா

தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது அவருக்கு நெஞ்சுவலி வந்து துடித்தது, அதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்குச் சென்று பார்த்துவிட்டு வந்த மு.க.ஸ்டாலின், பாஜகவுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்து காணொலி வெளியிட்டது ஆகியன பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்…

திருப்பரங்குன்றத்தில் போஸ்டர் யுத்தம் ‘மிசாவை தானே பார்த்தீங்க அமித்ஷாவை பார்த்ததில்லையே’..,

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பகுதியில் தி.மு.க, பாஜக என இரு கட்சியினரும் போஸ்டர் யுத்தத்தில் இறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.