• Sat. Apr 20th, 2024

அரசியல்

  • Home
  • தமிழகத்தை குட்டிச்சுவராகி விட்டார் ஸ்டாலின் -ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றசாட்டு

தமிழகத்தை குட்டிச்சுவராகி விட்டார் ஸ்டாலின் -ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றசாட்டு

மோசமான நிர்வாகசீர்கேட்டால் தமிழகத்தை குட்டிச்சுவராகி விட்டார் ஸ்டாலின் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றசாட்டுகழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியம், சிவரக்கோட்டையில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் திரும்ப பெரும்…

பாஜகவில் மீண்டும் இணைந்த மைத்ரேயன்

அதிமுக கட்சியின் முன்னாள் மாநிலங்களைவை உறுப்பினர் மைத்ரேயன், பாஜக கட்சியில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார்.மைத்ரேயன் ஆரம்ப நாட்களில் ராஷ்டிரிய சுயயம்சேவாக் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். 1991 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு பிரிவின் செயற்குழு உறுப்பினராக ஆனார்.…

ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டி

ஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் அரசியல் கட்சி பிரதிநிதி போல பேசி வருவதாகவும், அதிமுகவை நம்பினால் மட்டுமே பாஜக கரை சேர முடியும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு…

திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி- ஒபிஎஸ்

திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் இருள் சூழ்ந்திருக்கிறது. தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டுமென்றால், தற்போது தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டினை உடனே போக்க துரித நடவடிக்கை எடுக்க…

பாலியல் குற்றசாட்டு.. கைது செய்யாவிட்டால் உலக நாட்டு வீரர்களை நாடுவோம்.!

பாலியல் குற்றச்சாட்டில் பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யாவிட்டால் மற்ற நாட்டு வீரர்களை நாடுவோம் என போராட்டத்தில் ஈடுபடும் வீராங்கனைகள் கூறியுள்ளனர்.கடந்த 23 நாட்களாக டெல்லியில் பெண் குத்துசண்டை வீராங்கனைகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாஜக…

கர்நாடக முதலமைச்சர் பதவி- தலா இரண்டரை ஆண்டுகளாக பங்கு போட்டு வழங்க காங்கிரஸ் முடிவு?

கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா நாளை பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடகாவில் முதலமைச்சர் பதவி யாருக்கு என்ற முடிவு எட்டப்படாத நிலையில், சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகிய…

இன்று இபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் மதுரை மாநாடு ,நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறதுசென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு…

கோவையில் இளம்பெண் மாமன்ற உறுப்பினர் தகுதி இழப்பு..!

கோவையில் இளம்பெண் மாமன்ற உறுப்பினர் ஒருவர் தொடர்ந்து மூன்று மாநகராட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளாததால் தகுதி இழந்துள்ளார்.இதுக்குறித்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 இன் பிரிவு 32 (4) மாமன்றத்திற்கு ஆணையாளரின் அறிவிப்பில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998…

வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டை வலியுறுத்தி 3000 கடிதகங்கள் அனுப்பி வைப்பு

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழக அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் ஆறாவது முறையாக 3000 கடிதங்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்தனர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…

கர்நாடகவில் காங்கிரஸ் வெற்றி… இனிப்பு வழங்கி கொண்டாடிய ரூபி மனோகரன் எம்.எல்.ஏ

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. வெற்றியை கொண்டாடும் விதமாக 15-05-2023 இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான நாங்குநேரி ரூபி ஆர். மனோகரன் எம் எல்…