• Thu. Jun 8th, 2023

அரசியல்

  • Home
  • அக்னிபாத் போராட்டத்தால் ரயில்வே துறைக்கு ரூ.259.44 கோடி இழப்பு..

அக்னிபாத் போராட்டத்தால் ரயில்வே துறைக்கு ரூ.259.44 கோடி இழப்பு..

அக்னிபாத் போராட்டங்களால் ரூ259.44 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அக்னிபாத் என்ற திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த நிலையில் வட மாநிலங்களில் மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது. மேலும் பல…

எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை வேடிக்கையாக உள்ளது

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை உண்மைக்குபுறம்பாக வேடிக்கையாக உள்ளது என் அமைச்சர் சக்கரபாணி ட்விட்டரில்பதிவிட்டுள்ளார்.உணவுத் துறை அமைச்சர் அர.சக் கரபாணி ட்விட்டரில் . ஏதோ ஒரு நாளிதழில் வந்த உண்மைக்கு புறம் பான செய்தியை நம்பி அதைப்பற்றி சிறிதும் ஆரா…

சபாநாயகருக்கு கடிதம் எழுதிய ரவீந்திரநாத்..

ரவீந்திரநாத்தை அ.தி.மு.க எம்பி.யாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சியிலிருந்து நீக்கியதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என ரவீந்திரநாத் கடிதம் சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி.…

கருணாநிதிக்கு பிரமாண்ட பேனா நினைவுச்சின்னம்

மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் இந்த பிரமாண்ட பேனா வடிவிலான நினைவு சின்னத்தை அமைக்க அரசு திட்டம் வகுத்துள்ளது.இந்த கட்டுமானத்துக்கு ‘முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம்’ என்று பெயரிடப்பட உள்ளது.…

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் வதந்தி பரப்பிய 32 யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை…

கள்ளக்குறிச்சி கலவரம் விவகாரத்தில் வதந்திகளை பரப்பிய 32 யூடியூப் சேனல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த சேனல்கள் மீது சட்டப்படியான தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கள்ளக்குறிச்சியில் புதிதாக பதவியேற்ற எஸ்பி பகலவன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் 12 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம்…

மாற்றுத்திறனாளிகளுக்கு குட்நியூஸ்

ஆவின் பாலகம் அமைக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு, ஆவின் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய முன்வைப்புத் தொகை, பாதுகாப்பு தொகை இல்லாமல் உரிமம் வழங்க அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.இதுகுறித்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: ‘கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி, மாற்றுத்திறனாளிகள்…

வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுங்கள்..

75 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி எற்றவேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. 75-வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் விதமாக ‘அசாதி கா…

திமுக எம்.பி. திருச்சி சிவாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு … மருத்துவமனையில் அனுமதி…

திமுக எம்.பி. திருச்சி சிவா உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருச்சி சிவா இன்று வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபருக்கு புற்றுநோய்

அமெரிக்கா அதிபர் ஜோபைடன் தனக்கு புற்றுநோய் ஏற்பட்டதாக நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.அமெரிக்க அதிபர் ஜோபைடன் பருவநிலை மாற்றம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் தன்வீட்டின் அருகே இருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் வெளியிட்ட கழிவால் தான் சரும…

மீண்டும் அரசியலில் நுழையும் தமிழருவி மணியன்

காமராஜர் ஆட்சியை மலரச்செய்ய மீண்டும் அரசியலில் நுழைவதாக தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை மலர்செய்ய மீண்டும் அரசியலில் நுழைவதாக தமிழருவி மணியன் அதிரடியாக அறிவித்துள்ளார். அத்துடன் காந்திய மக்கள் இயக்கம் என்ற தனது கட்சியின் பெயரை காமராஜர் மக்கள் இயக்கம்…