• Thu. Apr 25th, 2024

அரசியல்

  • Home
  • ஓ.பி.எஸ். தரப்புக்கு அதிமுக கொடியை பயன்படுத்த தடை..!

ஓ.பி.எஸ். தரப்புக்கு அதிமுக கொடியை பயன்படுத்த தடை..!

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக கொடி, அலுவலக முகவரியை பயன்படுத்த தடை, என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியதையடுத்து முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

மிசோரத்தில் வாக்களிக்காமல் சென்ற முதலமைச்சர்..!

மிசோரத்தில் 40 சட்டமன்றத்தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் வாக்காளிக்காமல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மிசோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக இன்று (நவ.07) காலை 07.00 மணிக்கு தொடங்கிய நிலையில்,…

உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை ஊழல் செய்திருப்பவர் மோடி – ஆர்.எஸ்.பாரதி பேட்டி…

திமுக நெசவாளர் அணி தென் மண்டல மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மதுரை திருப்பரங்குன்றம் தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று சிறப்புரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, வயிற்றுப் பிழைப்புக்காக…

கோவை புறக்கணிக்கப்பட்டு வருகிறது- அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி…

அதிமுக செய்ய தவறியதை திமுக செய்வதற்கு அவர்கள்(அதிமுக) வெட்கப்பட வேண்டும்- கோவை எம்பி பி.ஆர்.நடராஜன். கோவை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் பங்கேற்காமல் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தலைமையில் நடைபெற்ற…

தவறான செய்தியை பரப்பி எடப்பாடியை வீழ்த்த முடியாது! – எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா திட்டவட்டம்…

மதுரை அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் மாவட்டச் செயலாளரும் திருப்பரங்குன்ற சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா தலைமையில் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ராஜன் செல்லப்பா ஒவ்வொரு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கும் ஏற்கனவே…

திமுக அமைச்சர்களுக்கு எதிராக பா.ஜ.க. கேவியட் மனுத்தாக்கல்..!

திமுக அமைச்சர்களுக்கு எதிராக பா.ஜ.க உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளதால் திமுக கடும் அதிருப்தி அடைந்துள்ளது.திமுக அமைச்சர்கள் பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்ததாகப் புகார் எழுந்தது. ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் அவர்கள்…

தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் அதிரடி முடிவு..!

நடைபெறவிருக்கும் 5 மாநில தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடவில்லை என்ற அறிவிப்பால், அக்கட்சியின் மாநில தலைவர் அதிரடியான முடிவை எடுத்திருப்பது அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நவம்பர் மாதம் இறுதியில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம், மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில்…

பா.ஜ.க.வில் இணைகிறேனா? எனக்கே தெரியாது… நடிகை கஸ்தூரி பதில்..!

திமுக ஆட்சி தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்கிறது.., மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பரபரப்பு குற்றச்சாட்டு..!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தில் கலந்து கொண்ட மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திமுக ஆட்சி தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்கிறது என பரபரப்பான குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் “என் மண் என் மக்கள்” எனும் நடைப்பயணம், நேற்று…

காங்கிரஸ் தலைமையில் அமைத்துள்ள கூட்டணி.., இந்தியா கூட்டணி இல்லை அது இத்தாலி கூட்டணி… சிவகாசி பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விமர்சனம்..,

காங்கிரஸ் தலைமையில் அமைத்துள்ள கூட்டணி இந்தியா கூட்டணி இல்லை, அது இத்தாலி கூட்டணி என்று சிவகாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.புரட்சித் தமிழர், கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின்…