• Fri. Apr 26th, 2024

தேசிய செய்திகள்

  • Home
  • ரூபாயின் தனிவழி வைரலாகும் கார்ட்டூன்

ரூபாயின் தனிவழி வைரலாகும் கார்ட்டூன்

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி குறித்த பிரபல கார்ட்டூனிஸ்ட் சதீஷ் ஆச்சார்யாவின் கார்ட்டூன் வைரலாகி உள்ளது.சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் “நமது நாட்டின் ரூபாய் மதிப்பு தற்போது வீழ்ச்சி…

தமிழக முதல்வர் வழியில் உத்தரபிரதேச முதல்வர்

தமிழக முதல்வர் வழியை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பின்பற்றுவதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.ர க் ஷாபந்தன் பண்டிகை வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பெண்களுக்கு 48 மணி நேர இலவச பேருந்து பயணத்தை…

பத்திரிகையாளர்களை துன்புறுத்தும் NIAவிற்கு IJU மற்றும் TAMJU கண்டனம்

மணிப்பூர் அனைத்துப் பணிபுரியும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் ‘வாங்கைம்சா ஷாம்ஜா’ கடந்த இரண்டு நாட்களாக தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) வரவழைத்து துன்புறுத்தியதை இந்தியன் ஜெர்னலிஸ்ட் யூனியன் IJU மற்றும் தமிழ்நாடு ஆல் மீடியா ஜெர்னலிஸ்ட் யூனியன் (TAMJU) கண்டிக்கிறது. AMWJU…

விலைவாசி மேலும் உயரலாம் நிபுணர்கள் எச்சரிக்கை

ஏற்கனவே உயர்ந்துள்ள விலைவாசி மேலும் உயரலாம் என நிபுணர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.நமது நாட்டில் தற்போது உள்ள பணவீக்கம் அடுத்த ஆண்டும் தொடரும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இதனால் விலைவாசி மேலும் உயரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மழைப்பொழிவு அதிகரிக்கும் பட்சத்தில் காய்கறி…

தேசிய கொடியை பாஜக மாற்றிவிடும்.. மெகபூபா முப்தி ஆவேசம்..!

நமது நாட்டின் மூவர்ணக்கொடியை பாஜக வருங்காலங்களில் மாற்றிவிடும் என மெகபூபா முப்தி குற்றம்சாட்டியுள்ளார்.ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவருமான மெகபூபா முப்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது; “வரும் காலங்களில் நாட்டின் அடித்தளமாக உள்ள அரசியலமைப்பையும், மதச்சார்பின்மையையும்…

நாடாளுமன்றத்தில் ராகூல்,சோனியா போராட்டம் -வீடியோ

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா தலைமையில் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம்,உணவுப்பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் கட்சி இன்று போராட்டம் நடத்துகிறது. இந்த போராட்டத்தின்…

கடன் வாங்கியவர்களுக்கு திண்டாட்டம்

ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் அதிகரித்துள்ளதால் வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன்வாங்கியவர்களுக்கு இனி திண்டாட்டம் தான்.இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு 2 மாதங்களுக்கு ஒரு முறை கூடி, தன் கொள்கையை வகுக்கும். அந்த வகையில், ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு…

தேசபக்தி என்பது ஒரு விளம்பரம் அல்ல-காந்தியின் பேரன்

தேசியக் கொடியை சமூக ஊடகங்களில் முகப்பு சித்திரமாக வைப்பதும், விளம்பரம் செய்வதும்தான் தேசபக்தி என்று சிந்திப்பது அபத்தமானது, என்று மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி கூறினார்.தேசபக்தி என்பது ஒரு விளம்பர பிரச்சாரம் அல்ல. இது நாட்டு மக்கள் அனைவருடனும்…

குரங்கு அம்மையில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி?

இந்தியாவில் இதுவரை 8 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் குரங்கு அம்மையிலிருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.இதுவரை 75 நாடுகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவிலும் பரவத்தொடங்கியுள்ளது.குரங்கு அம்மையில் இருந்து பாதுகாத்து…

வலிமைமிக்க பேச்சாளர் வைகோ

நாட்டின் வலிமைமிக்க பேச்சாளர் வைகோ என வெங்கையாநாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்வைகோ நாட்டின் வலிமைமிக்க பேச்சாளர் இது இங்குள்ள இளைய,புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வெளிப்படையான செய்தி என வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு தொடர்பாக தனக்கு அளிக்கப்பட்ட…