• Sat. Apr 27th, 2024

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 307: கவர் பரி நெடுந் தேர் மணியும் இசைக்கும்;பெயர் பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்;கடல் ஆடு வியல் இடைப் பேர் அணிப் பொலிந்ததிதலை அல்குல் நலம் பாராட்டியவருமே – தோழி! – வார் மணற் சேர்ப்பன் இறை பட…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 305: வரி அணி பந்தும், வாடிய வயலையும்,மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும்,கடியுடை வியல் நகர் காண் வரத் தோன்ற,தமியே கண்ட தண்டலையும் தெறுவர,நோய் ஆகின்றே – மகளை! – நின் தோழி எரி சினம் தணிந்த…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 305: வரி அணி பந்தும், வாடிய வயலையும்,மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும்,கடியுடை வியல் நகர் காண் வரத் தோன்ற,தமியே கண்ட தண்டலையும் தெறுவர,நோய் ஆகின்றே – மகளை! – நின் தோழி எரி சினம் தணிந்த…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 304: வாரல் மென் தினைப் புலர்வுக் குரல் மாந்தி,சாரல் வரைய கிளைஉடன் குழீஇ,வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும்நளி இருஞ் சிலம்பின் நல் மலை நாடன்புணரின், புணருமார் எழிலே; பிரியின்,மணி மிடை பொன்னின் மாமை சாய, என்அணி…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 303: ஒலி அவிந்து அடங்கி, யாமம் நள்ளென,கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே;தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரைமன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத்துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும்,”துஞ்சாக் கண்ணள், துயர் அடச் சாஅய்,நம்வயின் வருந்தும்,…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 302:இழை அணி மகளிரின் விழைதகப் பூத்தநீடு சுரி இணர சுடர் வீக் கொன்றைக்காடு கவின் பூத்தஆயினும், நன்றும்வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல்நரை நிறம் படுத்த நல் இணர்த் தெறுழ் வீதாஅம் தேரலர் கொல்லோ சேய்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 301: ‘நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சிநாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனைமலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,மயில் ஓரன்ன சாயல், செந் தார்க்கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள், 5பாவை அன்ன வனப்பினள் இவள்”…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 300: சுடர்த் தொடிக் கோமகள் சினந்தென, அதன் எதிர்மடத் தகை ஆயம் கைதொழுதாஅங்கு,உறு கால் ஒற்ற ஒல்கி, ஆம்பல்தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன்சிறு வளை விலை எனப் பெருந் தேர் பண்ணி, எம்முன் கடை நிறீஇச் சென்றிசினோனே!நீயும்,…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 299: உரு கெழு யானை உடை கோடு அன்ன,ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ,தயங்கு இருங் கோடை தூக்கலின், நுண் தாதுவயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம்காமர் சிறுகுடி புலம்பினும், அவர்காண்:நாம் இலம் ஆகுதல் அறிதும் மன்னோவில்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 298: வம்ப மாக்கள் வரு திறம் நோக்கி,செங் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர்மடி வாய்த் தண்ணுமைத் தழங்கு குரல் கேட்டஎருவைச் சேவல் கிளைவயிற் பெயரும்அருஞ் சுரக் கவலை, அஞ்சுவரு நனந்தலைப் பெரும் பல் குன்றம் உள்ளியும், மற்று…