குறுந்தொகைப் பாடல் 21:
வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபுபொன்செய் புனையிழை கட்டிய மகளிர்கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைகானங் காரெனக் கூறினும்யானோ தேரேன் அவர் பொய்வழங் கலரே. பாடியவர்: ஓதலாந்தையார்.திணை: முல்லை பாடலின் பின்னணி:கார்காலம் ஆரம்பிக்குமுன் தான் திரும்பிவருவதாகக் கூறிச் சென்ற தலைவன் கார்காலம் தொடங்கிய பிறகும்…
குறுந்தொகைப் பாடல் 20:
அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்துபொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்உரவோர் உரவோர் ஆகமடவம் ஆக மடந்தை நாமே. பாடியவர்: கோப்பெருஞ்சோழன்திணை: பாலை பாடலின் பின்னணி:பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தன் காதலனைப் பிரிந்திருக்கும் தலைவியைக் காண அவள் தோழி வருகிறாள்.…
குறுந்தொகைப் பாடல் 19:
எவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர்பூவில் வறுந்தலை போலப் புல்லென்றினைமதி வாழியர் நெஞ்சே மனைமரத்தெல்லுறு மௌவல் நாறும்பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே. பாடியவர்: பரணர்திணை: மருதம் பாடலின் பின்னணி:தலைவன் தலைவியைப் பிரிந்து சிலகாலம் வாழ்ந்து வந்தான். அவன் திரும்பி வந்தபொழுது, தலைவி அவன்மீது…
குறுந்தொகைப் பாடல் 18:
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்சாரல் நாட செவ்வியை ஆகுமதியாரஃ தறிந்திசி னோரே சாரல்சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே. பாடியவர்: கபிலர்.திணை: குறிஞ்சி பாடலின் பின்னணி:ஒருநாள் இரவு, தலைவன் தலைவியைக் காணவருகிறான். அவளோடு இருந்து, திரும்பிச் செல்லும் வழியில்…
குறுந்தொகைப் பாடல் 17:
மாவென மடலும் ஊர்ப பூவெனக்குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுபமறுகி னார்க்கவும் படுபபிறிது மாகுப காமங்காழ் கொளினே. பாடியவர்: பேரெயின் முறுவலார்திணை: குறிஞ்சி பாடலின் பின்னணி:தலைவன் தலைவியைப் பார்ப்பதற்காக வருகிறான். தலைவிக்குப் பதிலாக, அங்கே தோழி வந்திருக்கிறாள். தலைவி வரவில்லையா என்று தலைவன்…
குறுந்தொகைப் பாடல் 16:
உள்ளார் கொல்லோ தோழி கள்வர்பொன்புனை பகழி செப்பங் கொண்மார்உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்செங்காற் பல்லி தன்றுணை பயிரும்அங்காற் கள்ளியங் காடிறந் தாரே பாடியவர்: சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோதிணை: பாலை பாடலின் பின்னணி: பாடலின் பொருள்:தோழி, பாலை நிலத்தில் உள்ள வழிப்பறிக் கள்வர்,…
குறுந்தொகைப் பாடல் 14:
அமிழ்துபொதி செந்நா அஞ்ச வந்தவார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவையைப்பெறுகதில் அம்ம யானே பெற்றாங்கறிகதில் அம்மவிவ் வூரே மறுகில்நல்லோள் கணவன் இவனெனப்பல்லோர் கூறயாம் நாணுகஞ் சிறிதே. பாடியவர்: தொல்கபிலர்திணை : குறிஞ்சிபாடலின் பின்னணி:இந்தப் பாடலைப் புரிந்துகொள்வதற்கு சங்க காலத் தமிழர்களின் காதல் வாழ்க்கையைப்…
குறுந்தொகைப் பாடல் 13:
மாசறக் கழீஇய யானை போலப்பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகற்பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்நோய்தந் தனனே தோழிபசலை ஆர்ந்தன குவளையங் கண்ணே. பாடியவர்: கபிலர்திணை: குறிஞ்சி பாடலின் பின்னணி:தலைவனோடு கூடி மகிழ்ந்திருந்த தலைவி, சிலநாட்களாகத் தலைவனைக் காணாததால் வருந்துகிறாள். குவளை மலர் போன்ற…
குறுந்தொகைப் பாடல் 12:
எறும்பி யளையிற் குறும்பல் சுனையஉலைக்கல் அன்ன பாறை ஏறிக்கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்கவலைத் தென்பவர் சென்ற ஆறேஅதுமற் றவலங் கொள்ளாதுநொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே. பாடியவர்: ஓதலாந்தையார்திணை : பாலை பாடலின் பின்னணி:தலைவியைப் பிரிந்து, கடத்தற்கரிய பலை நிலத்தில் தலைவன் சென்று…
குறுந்தொகைப் பாடல் 11:
கோடீர் இலங்குவளை ஞெகிழ நாடொறும்பாடில கலிழும் கண்ணொடு புலம்பிஈங்கிவண் உறைதலும் உய்குவம் ஆங்கேஎழுவினி வாழியென் னெஞ்சே முனாஅதுகுல்லைக் கண்ணி வடுகர் முனையதுபல்வேற் கட்டி நன்னாட் டும்பர்மொழிபெயர் தேஎத்த ராயினும்வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே. பாடியவர்: மாமூலனார்திணை: பாலை பாடலின் பின்னணி:தலைவன் தமிழ்நாட்டிற்கு…





