• Sun. Jan 25th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 154:கானமும் கம்மென்றன்றே வானமும்வரை கிழிப்பன்ன மை இருள் பரப்பிபல் குரல் எழிலி பாடு ஓவாதேமஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்தவெஞ் சின உழுவைப் பேழ் வாய் ஏற்றைஅஞ்சுதக உரறும் ஓசை கேளாதுதுஞ்சுதியோ இல தூவிலாட்டிபேர் அஞர் பொருத…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 153: குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளிமண் திணி ஞாலம் விளங்க, கம்மியர்செம்பு சொரி பானையின் மின்னி எவ் வாயும்தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலிதென்புல மருங்கில் சென்று அற்றாங்குநெஞ்சம் அவர்வயின் சென்றென ஈண்டு ஒழிந்துஉண்டல்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 152: மடலே காமம் தந்தது அலரேமிடை பூ எருக்கின் அலர் தந்தன்றேஇலங்கு கதிர் மழுங்கி எல் விசும்பு படரபுலம்பு தந்தன்றே புகன்று செய் மண்டிலம்எல்லாம் தந்ததன் தலையும் பையெனவடந்தை துவலை தூவ, குடம்பைப்பெடை புணர் அன்றில் உயங்கு குரல்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 151: நல் நுதல் பசப்பினும் பெருந் தோள் நெகிழினும்கொல் முரண் இரும் புலி அரும் புழைத் தாக்கிச்செம் மறுக் கொண்ட வெண் கோட்டு யானைகல் மிசை அருவியின் கழூஉஞ் சாரல்வாரற்க தில்ல தோழி கடுவன்முறி ஆர் பெருங் கிளை…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 150: நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்மிளை வலி சிதையக் களிறு பல பரப்பிஅரண் பல கடந்த முரண் கொள் தானைவழுதி வாழிய பல எனத் தொழுது ஈண்டுமன் எயில் உடையோர் போல அஃது யாம்என்னதும் பரியலோ…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 149: சிலரும் பலரும் கடைக்கண் நோக்கிமூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்திமறுகில் பெண்டிர் அம்பல் தூற்றசிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்பஅலந்தனென் வாழி தோழி கானல்புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉச் சுவல்கடு மான் பரிய கதழ்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 148: வண்ணம் நோக்கியும் மென் மொழி கூறியும்நீ அவண் வருதல் ஆற்றாய் எனத் தாம்தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர் இன்றேநெடுங் கயம் புரிந்த நீர் இல் நீள் இடைசெங் கால் மராஅத்து அம் புடைப் பொருந்திவாங்கு சிலை மறவர் வீங்கு…

இலக்கியம்

விஷா நற்றிணைப் பாடல் 146: வில்லாப் பூவின் கண்ணி சூடிநல் ஏமுறுவல் எனப் பல் ஊர் திரிதருநெடு மாப் பெண்ணை மடல் மானோயேகடன் அறி மன்னர் குடை நிழற் போலப்பெருந் தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்துஇருந்தனை சென்மோ வழங்குக சுடர்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 143: ஐதே கம்ம யானே ஒய்யெனதரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்துஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும்நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும்கிள்ளையும் கிளை எனக் கூஉம் இளையோள்வழு இலள் அம்ம தானே குழீஇஅம்பல் மூதூர் அலர் வாய்ப்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 142: வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்பாணி கொண்ட பல் கால் மெல் உறிஞெலி கோல் கலப்பை அதளடு சுருக்கிபறிப் புறத்து இட்ட பால் நொடை இடையன்நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்பதண்டு கால் வைத்த…