இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 154:கானமும் கம்மென்றன்றே வானமும்வரை கிழிப்பன்ன மை இருள் பரப்பிபல் குரல் எழிலி பாடு ஓவாதேமஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்தவெஞ் சின உழுவைப் பேழ் வாய் ஏற்றைஅஞ்சுதக உரறும் ஓசை கேளாதுதுஞ்சுதியோ இல தூவிலாட்டிபேர் அஞர் பொருத…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 152: மடலே காமம் தந்தது அலரேமிடை பூ எருக்கின் அலர் தந்தன்றேஇலங்கு கதிர் மழுங்கி எல் விசும்பு படரபுலம்பு தந்தன்றே புகன்று செய் மண்டிலம்எல்லாம் தந்ததன் தலையும் பையெனவடந்தை துவலை தூவ, குடம்பைப்பெடை புணர் அன்றில் உயங்கு குரல்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 148: வண்ணம் நோக்கியும் மென் மொழி கூறியும்நீ அவண் வருதல் ஆற்றாய் எனத் தாம்தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர் இன்றேநெடுங் கயம் புரிந்த நீர் இல் நீள் இடைசெங் கால் மராஅத்து அம் புடைப் பொருந்திவாங்கு சிலை மறவர் வீங்கு…