பூட்டிய உணவக சமையலறைக்குள் அரிய பாம்பு..!
கோவை, நஞ்சுண்டாபுரம் சாலையில் நீண்ட நாட்களாகப் பூட்டப்பட்டு இருந்த உணவகத்தைத் திறந்த போது, சமையலறைக்குள் மறைந்து இருந்த ‘வெள்ளிக்கோள்வரையன்’ பாம்பை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (WNCT) மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர். கோவை மாவட்டம், நஞ்சுண்டாபுரம்…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த தேர்தல் வழக்கு தள்ளுபடி..,
45 நாட்களுக்கு பின் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. இதனிடையே மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சகோதயா பள்ளி கால்பந்து போட்டி..,
கோயம்புத்தூர் சகோதயா கூட்டமைப்புப் பள்ளிகள் சார்பில் 47-வது பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கால்பந்து போட்டிகள் கோவை சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியில் கடந்த ஆக.31 முதல் செப். 2 வரை மூன்று நாட்கள் நடைபெற்றன. போட்டிகளை பள்ளி முதல்வர் கருணாம்பிகேஸ்வரி துவக்கி வைத்தார்.…
திண்டுக்கல்லில் காரின் மேற்கூறையில் இருந்து தவறி விழுந்த 50 பவுன் நகை மீட்பு..,
150 க்கு மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து, ஒரே நாளில் போலீசார் நகையை எடுத்த பால் வியாபாரியிடம் இருந்து நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள முருகபவுனம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் தனது குடும்பத்துடன் கடந்த…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்தது..,
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,13,920 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ரூ.14,240 க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூபாய் 5 உயர்ந்து ரூ. 255 க்கு விற்பனை…
ஆட்சியருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளது இதில் ஒரு சில ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர்கள் இல்லாத நிலையில் அருகில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் கூடுதலாக பணிபுரிந்து வருகின்றனர். மேலும் பல்வேறு ஊராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே…
வாகன சோதனையில் 20 கிலோ புகையிலை மூடைகள் பறிமுதல்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா தாயில்பட்டி அருகே உள்ள மடத்துப்பட்டியில் வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது சிவகாசியில் இருந்து மோட்டார் சைக்கிளில் இருவர் மூடைகளுடன் வந்து போது வண்டியை மறித்து சோதனை…
ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு பொது மேலாளர் உத்தரவு..,
புதுக்கோட்டை மண்டலத்தை சார்ந்த நகர பேருந்து தடம் எண் 08, பேருந்து எண் TN 55 / N 1191 – என்ற பேருந்து கீரனூரில் காலை சுமார் 08.30 am மணி அளவில் நடை எடுத்து புதுக்கோட்டை நோக்கி செல்லும்…
ரங்கம்மா சத்திரத்தில் அதிக பேருந்துகள் இயக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை!
புதுக்கோட்டை மாவட்டம் ரெங்கம்மாள் சத்திரத்தில் பழங்குடியினர் மக்கள் வசித்து வருகின்றனர். (பூம்பூம்மாடு, நரிக்குறவர்கள் வசித்து பகுதி ) 100க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த மூன்று தலைமுறையாக இவர்களுக்கு கல்வி அறிவு இல்லை ஏன நிலையில், முதன்முறையாக…
ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் – முதல்வர் விஜய்..,
ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்றிதழை மக்கள் டிஜிட்டல் முறையில் தாங்களே பதிவிறக்கம் செய்யலாம். புதிய வாகனம் வாங்குவோர், அதற்கான பதிவுச் சான்றிதழை இணைய வழியில் பதிவிறக்கம் செய்யலாம். ஓட்டுநர் தேர்வில் (Driving Test) தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே…








