• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • காவிரி ஆற்றில் புனித நீராட, பரிகார பூஜை செய்ய தடை

காவிரி ஆற்றில் புனித நீராட, பரிகார பூஜை செய்ய தடை

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக பக்தர்கள் புனித நீராட ,பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் , கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்பட பல…

200 கோடி தடுப்பூசி இலக்கை அடையும் இந்தியா

இந்தியா 200கோடி கொரோனா தடுப்பூசி இலக்கை அடையவுள்ளதாக மன்சு மாண்டவியா தகவல்கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுக்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக…

இன்று நீட் தேர்வு – 18.72 லட்சம் பேர் பங்கேற்பு

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று இந்தியா முழுவதும் நடைபெறுகிறது .18.72 லட்சம் பேர் எழுதுகின்றனர்.நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.…

இன்றைய ராசி பலன்

மேஷம்-உற்சாகம் ரிஷபம்-நலம் மிதுனம்-உதவி கடகம்-நன்மை சிம்மம்-பரிசு கன்னி-பாராட்டு துலாம்-உயர்வு விருச்சிகம்-இன்சொல் தனுசு-கவனம் மகரம்-புகழ் கும்பம்-பெருமை மீனம்-நற்செயல்

கழுகுமலை கோயிலில் என்.எஸ். கிருஷ்ணன் பேத்தியின் கணவர் சத்யா சாமி தரிசனம்

கழுகுமலை கோயிலில் பழம் பெரும் நடிகர் என்.எஸ். கிருஷ்ணனின் பேத்தி ரம்யா வின் கணவர் சத்யா சாமி தரிசனம்.ராமநாதபுரம் ராஜா பாஸ்கர சேதுபதியின் வாரிசான விஜய் டிவி வேலைக்காரன் தொடர் புகழ் சத்யா கழுகுமலை செந்தூர் நகரில் உள்ள சித்தர் அகஸ்தியர்…

தட்டச்சு தேர்வில் கோளாறு ஏற்பட்டால் மறுதேர்வு நடத்த வேண்டும்

தட்டச்சு தேர்வின் போது கேட்ஜட் கோளாறு ஏற்படும் போது மாணவர்களின் நலன்கருதி மறுதேர்வு நடத்த வேண்டும் – தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கத்தினர் கோரிக்கை.தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்றது. இதில் மதுரை,…

இபிஎஸ் தலைமையில் நாளை எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

அதிமுக எம்எல்ஏ க்கள் கூட்டம் நாளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது.அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் தற்போது செயல்படுகிறது.இருவரும் போட்டி போட்டுக்கொண்டு கட்சி நிர்வாகிகள் மீது மாறி…

சேத்தூரில் மேம்பாட்டு பணிகள் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் சேத்தூரில் மேம்பாட்டுபணிகளை பேரூராட்சிகளின் ஆணையர் ஆர்.செல்வராஜ் ஆய்வு செய்தார்.சென்னை பேரூராட்சிகளின் ஆணையர் .டாக்டர்.ஆர்.செல்வராஜ் சேத்தூர் பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்கா, பேருந்து நிலைய பொதுக்கழிப்பறை மற்றும் மாரியம்மன் கோவில் தெப்பம் மேம்பாட்டு பணிகள் ஆய்வு செய்யப்பட்டு அறிவுரைககள் வழங்கப்பட்டது.…

அதிமுக ஒருங்கிணைப்பளார் ஓபிஎஸ் நலம்பெற… முதல்வர் ஸ்டாலினின் ட்விஸ்டான ட்வீட்…

கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில், திட்டமிட்டபடி…

யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆம் ஆத்மி ஆதரவு

ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் வேட்பாளர் யஷ்வந்த்சின்காவுக்கு ஆதரவு அளிப்பதாக ஆம்ஆத்மி கட்சி தகவல்ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் வருகின்ற 18-ந்தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு…