இயக்குநர் பாக்யராஜ் காலமானார்..!
பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் (73) மாரடைப்பு காரணமாக காலமானார். இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.
விராலிமலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் விராலிமலை செக் போஸ்ட் அருகில் மத்திய பா ஜ க அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக…
ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் மாநாடு அழைப்பிதழ் வைத்து சங்கத்தின் நிர்வாகிகள் சிறப்பு பூஜை..,
தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சங்க மாநாடு வரும் ஜூலை மாதம் இரண்டு நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது. அதற்கான அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன. சிவகாசி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் மாநாடு அழைப்பிதழ் வைத்து சங்கத்தின் நிர்வாகிகள் சிறப்பு பூஜை நடத்தினர்..,
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, தென்மண்டலம் புதிய இயக்குனர் பதவியேற்பு..,
புதிய பொறுப்பு: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, தென்மண்டலம் – மதுரையின் துணை இயக்குநராக திரு. K. குமார் (M.Sc., B.Ed., A.Dip.F.E., (NFSC)) அவர்கள் 26.06.2026 அன்று முற்பகல் பொறுப்பேற்றுக் கொண்டார். முந்தைய பணி: இதற்கு முன்னதாக இவர்…
கொலை மிரட்டல் செய்யும் கல்குவாரி குண்டர்கள்!
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கச்சிராயன்பட்டி ஊராட்சி க.புதூர் அருவிமலை அடிவாரத்தில் விதியை மீறி செயல்படும் கல்குவாரியை மூடக்கோரி க.புதூர்,களப்பாறை,பால்குடி,அய்வத்தான்பட்டி ஆகிய ஊர் மக்கள் கடந்த 15.06.2026 அன்று சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். அதன் விளைவாக மேலூர்…
திருப்பரங்குன்றத்தில் குடிநீர் தட்டுபாடு : ஒரு குடம் தண்ணீர் ரூ 15க்கு வாங்கும் அவலம்..,
திருப்பரங்குன்றம், ஜுன் 26-திருப்பரங்குன்றத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொது மக்கள் அவதிகுள்ளாகின்றனர். வேறு வழி இன்றி ஒரு குடம் தண்ணீர் ரூ 15க்கு வாங்கும் அவல நிலைக்கு தள்ளாப்பட்டுள்ளனர் மதுரைக்குஅடுத்தபடியாக கோவில் நகரம்,வளர்ந்து வரும் சுற்றுலா தலமாக திருப்பரங்குன்றம் விளங்குகிறது. மதுரை மாநகராட்சி…
கோவையில் இந்தியாவின் மிகப்பெரிய உணவுத் துறை சார்ந்த கண்காட்சி..,
கோவையில் இந்தியாவின் மிகப்பெரிய உணவுத் துறை சார்ந்த கண்காட்சி ஜூலை 1 முதல் 3 வரை கொடிசியாவில் நடைபெற உள்ளது. 36 நாடுகளைச் சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்ட தொழில்துறை வல்லுநர்கள் பங்கேற்கும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த தொழில்துறை கண்காட்சி கோவையில், உணவுத்…
பழமையான முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீழதிருமாணிக்கம் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான முத்துமாரியம்மன் கோவில்12 ஆண்டுகளுக்கு பின்பு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது., இதில் கணபதி ஹோமம், கோமாதா பூஜை, மகா பூர்ணாஹுதி ஹோமம் நடைபெற்றது தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று சிவாச்சாரியார்கள்…
கோயம்பேடு கீரை மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவருக்கு புதிய கார் பரிசு..,
சென்னை கோயம்பேடு மார்க்கெட் கீரை மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் வை. கோவிந்தராஜின் 73-வது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை காலை சிறப்பாக கொண்டாடப்பட்டது. சங்கத்தின் பொதுச்செயலாளர் ரமேஷ் மற்றும் துணைச் செயலாளர் முருகவேல் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைவர் வை.…
மக்களின் முதல்வராக உள்ள தலைவர் விஜய் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை..,
தமிழக வெற்றிக்கழக தலைவரும், தமிழக முதல்வருமான ஜோஸப் விஜய்யின் 52வது பிறந்தநாளை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், பொருப்பாளர்கள் முன்னிலையில் கொண்டாடபட்டது. இந்த நாளில் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கபட்டது. இந்த…








