• Sat. Apr 27th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • இந்தியாவில் வெளிவராத 9 ஆயிரம் கோடி அளவில் 2ஆயிரம் ரூபாய் நோட்டுகள்..!

இந்தியாவில் வெளிவராத 9 ஆயிரம் கோடி அளவில் 2ஆயிரம் ரூபாய் நோட்டுகள்..!

இந்தியாவில் 9 ஆயிரம் கோடி அளவில் 2ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப வரவில்லை என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பை அறிவித்தது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு. அதன்படி, 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி…

பிரதமர் மோடிக்கு பா.ஜ.க எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு..!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திரமோடிக்கு பா.ஜ.க எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று (டிச.,4) துவங்கி, வரும் 22 வரை நடக்கிறது. முன்னதாக கூட்டத்தொடரில் பங்கேற்க லோக்சபாவுக்குள் நுழைந்த பிரதமர் மோடிக்கு சத்தீஸ்கர்,…

மிக்ஜாம் புயல் பாதிப்பு : நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி..!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு நிலையை சரி செய்ய நடிகர் சூர்யா ரூ.10 லட்சம் நிதியுதவியை வழங்கியுள்ளார்.மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட அதி கன மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் உள்ள மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதித்துள்ளது.…

தமிழகத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் : அமித்ஷா உறுதி..!

தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்..,வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக உருவாகியுள்ள மிக்ஜம் புயலினால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும்…

கோவையில் இருந்து 400 தூய்மைப் பணியாளர்கள் சென்னை பயணம்..!

மிக்ஜாம் புயலால் சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு மற்றும் சுகாதார சீர்கேடுகளை சரி செய்ய கோவையில் இருந்து 400 தூய்மைப் பணியாளர்கள் சென்னை புறப்பட்டுச் சென்றுள்ளனர்.மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகளில்…

திமுக அரசு ரூ.4000 கோடிக்கு அல்ல.. ரூ.4 கோடிக்கு கூட வடிகால்கள் அமைக்கவில்லை.., அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ குற்றச்சாட்டு..!

விடியா திமுக அரசு ரூ.4000 கோடி அல்ல, ரூ.4 கோடிக்கு கூட மழைநீர் வடிகால்கள் அமைக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர்.…

நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த 13 அமைச்சர்கள் நியமனம் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு…

வரலாறு காணாத மழையைக் கொட்டித் தீர்க்கும் இந்த பேரிடரிலிருந்து மீள, அரசுடன் அனைத்து அரசியல்கட்சிகளும், தன்னார்வலர்களும் கைகோத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த, 13 அமைச்சர்களை நியமித்துள்ளேன். கூடுதலான பணியாளர்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள். சவாலான இந்தப் பேரிடரை நாம் ஒன்றிணைந்து…

மின் வாரிய பணியாளர்களுக்கு தலை வணங்குகின்றோம்.., அமைச்சர் தங்கம் தென்னரசு..!

வரலாறு காணாத மழைப் பொழிவு. பெருக்கெடுத்தோடும் வெள்ளம். காணுமிடமெல்லாம் தண்ணீர். கடமை தவறாத மின் வாரிய பணியாளர்கள். எல்லா இயற்கை இடர்பாடுகளையும் எதிர் கொண்டு களத்தில் நின்று பணியாற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் தலை வணங்குகின்றோம் என்று மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு…

மிக்ஜாம் புயல் – ஐஏஎஸ் அதிகாரிகள் அலுவலர்களாக நியமனம்…

சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கு மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்கென கூடுதலாக ஐஏஎஸ் அதிகாரிகள் அலுவலர்களாக நியமனம் செய்துள்ளனர்.

மிக்ஜாம் புயல் பாதிப்பு – மண்டல கண்காணிப்பு அலுவலர்களின் விவரம்…