• Sat. Apr 27th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • 4 மாவட்ட பள்ளிகளைத் திறக்க வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு..!

4 மாவட்ட பள்ளிகளைத் திறக்க வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு..!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை உள்ள மாவட்டங்களுக்கு பள்ளிவிடுமுறை அளிக்கப்பட்டு, 11ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மீண்டும் பள்ளிகளைத் திறக்க வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி பள்ளிகள் திறக்கப்படும் முன்னதாக பள்ளி வளாகங்களை முழுமையாக தூய்மை செய்ய வேண்டும். முட்புதர்கள் இருப்பின்…

ஊட்டி மலை ரயில் ரத்து : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..!

கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டுப்பாளையம்-குன்னூர் – உதகை இடையேயான மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கிழக்கு திசை மாறுபாடு காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என…

2023ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக ‘ரிஸ்’ என்ற வார்த்தை தேர்வு..!

2023ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக ‘ரிஸ்’ (RIZZ) என்ற வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.சிறந்த வார்த்தை தேர்வுக்காக இறுதியாக பட்டியலிடப்பட்ட 8 வார்த்தைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த 8 வார்த்தைகளும், 2023ல் மக்களின் மனநிலை, ஆர்வம் மற்றும் அக்கறைகளை பிரதிபலிக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டன. இவற்றில்…

திமுக அரசு ரூ.4000 கோடிக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!

வெள்ளநீர் வடியாததாலும், மின்சாரம் வேண்டுமென்றும் திரும்பிய பக்கம் எல்லாம் மக்கள் சாலை மறியல் ஈடுபட்டு வருகிறார்கள். நிறைமாத கர்ப்பிணிகள், குழந்தைகள் என உணவுக்கு கையேந்தும் நிலைமை உள்ளது. குழந்தைக்கு பால் கேட்டு மக்கள் கண்ணீருடன் போராடி வருகிறார்கள். அந்த மக்களை சந்தித்து…

மத்திய அமைச்சரவையில் மாற்றம்..!

பா.ஜ.க.வைச் சேர்ந்த 3 மத்திய அமைச்சர்கள் ராஜினாமாவைத் தொடர்ந்து, இன்று மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதிமுர்மு தெரிவித்துள்ளார்.மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் சிங் படேல், ரேணுகா சிங் ஆகியோரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி…

விஜயபுராவில் நிலநடுக்கம்..!

கர்நாடக மாநிலம், விஜயபுராவில் இன்று காலை 6.52 மணிக்கு 3.1 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.கர்நாடக மாநிலம் விஜயபுராவில் இன்று காலை 6.52 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்…

டிஎன்பிஎஸ்ஸி செயலாளராக கோபாலசுந்தரராஜ் ஐ.ஏ.எஸ் நியமனம்..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்ஸி) செயலாளராக கோபாலசுந்தரராஜ் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக கோபால சுந்தரராஜ் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்பு செயலாளரும், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலருமான அஜய் யாதவ் ஐ.ஏ.எஸ்.…

டிச.9ல் 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!

வருகிற டிசம்பர் 9ஆம் தேதியன்று தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,நேற்று முன்தினம் (டிச.5) மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய…

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்..!

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த தமிழக அரசு கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.தமிழகத்தில் மின் கட்டணம் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கீடு செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் வசூல் செய்து வருகிறது. அதன்படி பயனர்கள் தாங்கள் பயன்படுத்திய…

வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய அமைச்சர் தமிழகம் வருகை..!

மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளக்காடாகக் காட்சியளிக்கும் சென்னை பகுதிகளைப் பார்வையிட மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தமிழகம் வருகை தருவதாக செய்தி வெளியாகியுள்ளது.வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை வெகுவாக பாதித்துள்ளது. இன்னும்…