• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • விலைவாசி மேலும் உயரலாம் நிபுணர்கள் எச்சரிக்கை

விலைவாசி மேலும் உயரலாம் நிபுணர்கள் எச்சரிக்கை

ஏற்கனவே உயர்ந்துள்ள விலைவாசி மேலும் உயரலாம் என நிபுணர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.நமது நாட்டில் தற்போது உள்ள பணவீக்கம் அடுத்த ஆண்டும் தொடரும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இதனால் விலைவாசி மேலும் உயரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மழைப்பொழிவு அதிகரிக்கும் பட்சத்தில் காய்கறி…

மாணவிகள் வடிவமைத்த செயற்கைகோள் விண்ணில்பாய்கிறது

இந்தியாவை சேர்ந்த 75பள்ளி மாணவிகள் உருவாக்கிய செயற்கை கோள் நாளை மறுநாள் விண்ணில் பாய்கிறது.நாடு முழுவதும் உள்ள 75 பள்ளிகளைச் சேர்ந்த 750 பள்ளிமாணவிகளால் வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட் தனது முதல் பயணத்தை மேற்கொள்ள உள்ளது.இஸ்ரோ அதன் சிறிய ஏவுவாகனமான…

சந்தேகம் எழுப்பியதால் ஆ.ராசா மீது நடவடிக்கை

11ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறித்தேர்வு

11ம் மாணவர்களுக்கு தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வு தமிழக அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்.1ம் தேதி நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. தேர்வுக்கு தமிழ் தெரிந்த 11ம் வகுப்பு மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்…

நிர்மலா சீத்தாராமனுடன் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் குறித்து சந்திப்புமதுரையில் 28-ந்தேதி 48-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கிறது. டெல்லி சென்றுள்ள நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமனை இன்று…

திறந்த வெளியில் உள்ள நெல்குடோன்களுக்கு கட்டிடம் கட்டித் தர..,
ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ அரசுக்கு கோரிக்கை..!

திறந்த வெளியில் உள்ள நெல் குடோன்களுக்கு விரைவில் கட்டிடம் கட்ட வேண்டும் என மதுரை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், அமைப்புச் செயலாளருமான ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 6 பேர் பணியிடமாற்றம்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 6 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயலாளராக ஜவஹர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழக (சிட்கோ) மேலாண் இயக்குநராக மதுமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறையின் முதன்மைச்…

காமன்வெல்த் போட்டியில் குத்து சண்டை பிரிவில் இந்தியாவிற்கு பதக்கம்…

காமன்வெல்த்தில் இந்தியா மற்றொரு பதக்கம் வெல்வதை உறுதி செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டி நடக்கிறது. இதில், 51 கிலோ குத்து சண்டை பிரிவிற்கான போட்டியில் பங்கேற்ற இந்தியாவை சேர்ந்த அமித் பங்கல் என்னும் வீரர்…

மாடுடன் கதை பேசி குளிக்க வைக்கும் மன்சூர் அலி கான்..!!

மன்சூர் அலி கான் இந்தியத் திரைப்பட பிரபல் வில்லன் நடிகர். இவர் எதிர் நாயகனாகவும், துணை கதாப்பாத்திரமாகவும் எண்ணற்ற திரைப்படங்கள் நடித்துள்ளார். தமிழ்த் திரைப்படத்துறை, மலையாளத் திரைப்படத்துறை மற்றும் தெலுங்குத் திரைப்படத்துறை என தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர்…

27 பேருக்கும் ஆயுள்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு..!

தமிழகத்தை உலுக்கிய படுகொலை வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி அதிரடி தீர்ப்புகோவில் திருவிழாவில் மரியாதை அளிப்பது தொடர்பான முன் விரோதத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (65), சண்முகநாதன்(31), சந்திரசேகர்…