மனிரீதியாக பலகீனமாக உணர்கிறேன் – வீராட்கோலி….வீடியோ
தான் மனரீதியாக பலகீனமாக உணர்கிறேன் என இந்திய கிரிக்கெட் வீரர் கோலி தெரிவித்துள்ளார்.ஆசியகோப்பை தொடர்பாக சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்துள்ள அவர் “கடந்த 10 வருடங்களில் ஒரு மாதம் முழுவதும் பேட்டை தொடாதது இதுவே முதல்முறை நான் மனரீதியாக பலவீனமாக உணர்கிறேன்…
செப்1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு-ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்…!
“சுங்கக் கட்டணத்தை செப்டம்பர் 1-ம் தேதி முதல் உயர்த்த முடிவு செய்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது” என்று, ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.இதுகுறித்து, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கக் கட்டணத்தை செப்டம்பர்…
பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம் -குழந்தைகள் உட்பட 937பேர்பலி – வீடியோ
பாகிஸ்தானில் இதுவரை இல்லாதவகையில் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இந்த மழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நடப்பு பருவமழையில் இதுவரை 166.8மி.மீ மழைபொழிவு பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 241 % அதிகம் என்பதால் நாடு முழுவதும் தேசிய…
ஜெயலலிதா மரணம் அறிக்கை: 29-ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண அறிக்கை வரும் 29ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என தகவல்,ஜெயலலிதா மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி இன்று காலை தாக்கல் செய்தார்.…
இந்திய தேசிய கொடியில் made in china..,
சபாநாயகர்கள் மாநாட்டில் இந்திய தேசிய கொடியில் made in china என்ற வாசகம் இருந்ததால் சமூக வலைத்தளங்களில் ட்ரோலுக்குள்ளாகியுள்ளது.சீனாவில் தாயரிக்கப்பட்ட தேசிய கொடியை நாடாளுமன்ற மற்றும் மாநில சபாநாயகர்கள் எந்திச்சென்றது பேசுபொருளாகியுள்ளது. கனடாவில் நடைபெற்ற 65 வது காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில்…
பாரதிராஜா தேறி வருகிறார்.. நேரில் பார்த்த வைரமுத்து பதில்.
இயக்குனர் பாரதிராஜா நாளுக்கு நாள் தேறி வருகிறார் என கவிஞர் வைரமுத்து தகவல்இயக்குனர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் அவரை சந்தித்த கவிஞர் வைரமுத்து அவர் நலமுடன் இருக்கிறார் ,விரைவில் மீண்டு வருவார் எனவும் தெரிவித்துள்ளார்.…
ஸ்டாலினை சந்தித்தபின் கள்ளக்குறிச்சி மாணவி தாய் பரபரப்பு பேட்டி!
கள்ளிக்குறிச்சி மாணவியின் தாய் இன்று காலை 10.30மணியளவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பரபரபப்பு பேட்டியளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு நேற்றுஜாமின் வழங்கப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலினை மாணவி பெற்றோர் இன்று காலை சந்தித்தனர்.. இந்நிலையில் முதல் மற்றும் 2…
விமானத்தில் வெடிகுண்டு இல்லை- சகோதரியை சிக்க வைக்க திட்டமிட்டவர் கைது
விமானத்தில் வெடிகுண்டு இல்லை… தன் சகோதரியை சிக்க வைக்க போதை ஆசாமியின் சதி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.இன்று காலை சென்னையிலிருந்து துபாய் செல்லவிருந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இப்பதாக தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டு…
இந்திய எல்லையில் ரோடு போடும் சீனா – வீடியோ
இந்திய எல்லையான அருணாச்சல பிரதேசத்தின் அருகே சீனா ரோடு போடும் வீடியோ வெளியாகி உள்ளது.அருணாச்சல பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் சீன எல்லையோரம் உள்ள ஹடிகாரா – டெல்டா 6 பகுதியில் சீனப்படைகள் சாலை போடும் பணிகளில் ஈடுபடும் வீடியோ வெளியாகி உள்ளது.…