சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் சிறு தேயிலை விவசாயிகளின் நலன் கருதி விவசாயம் குறித்து விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் கூட்டம் நடைபெற்றது,
நீலகிரி மாவட்டம் உபாசியில் நீலகிரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஆ ராசா தலைமையில் சிறப்பு அழைப்பாளராக நீலகிரி மாவட்ட ஆட்சியர் எஸ் பி அம்ரித் ஐஏஎஸ் மற்றும் தேயிலை மேலாண் இயக்குனர் வெங்கடேஷ் மற்றும் டாக்டர் மோனிகா ரானா ஆகியோர் முன்னிலையில் சிறு குறு தேயிலை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் விவசாயத்தை மேம்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் தொழிலாளர்கள் பற்றாக்குறை சமாளிக்க மானிய விலையில் இலை அறுவடை செய்யும் இயந்திரம் கத்தரிக்கும் இயந்திரம் மற்றும் மருந்து தெளிப்பான்கள் வாங்க நிதி உதவி வழங்கப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு உபகரணங்களும் வழங்கப்பட்டது,நடப்பு நிதியாண்டில் சுமார் 364 பயனாளிகள் விவசாய இயந்திரங்களை மானிய விலையில் பெற ரூபாய் 78,83,656- மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 14 சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 1,08,26,337 மற்றும் 37,30,781 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது என்றும் கனரக வாகனங்கள் வாங்க 33,45,500 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது,ஆக மொத்தம் இந்த நிதி ஆண்டில் வாரியத்தின் பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக ரூபாய், 4,13,89,451- வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
பின்பு ஆ ராசா உரையாற்றுகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள டேன்டீ தோட்ட தொழிலாளர் பிரச்னை குறித்து எதிர் கட்சிகள், கலைஞர் துவங்கி வைத்தார் மகன் ஸ்டாலின் முடித்து வைத்தார் என்று விமர்சனங்கள் வருகின்றது ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் டேன்டீ தொழிலாளர்களுக்கு ஓய்வுபெற்ற பிறகு அவர்கள் வசிக்க புதிய வீடு வழங்கும் திட்டத்திற்க்கு ரூபாய் 13 கோடி ஒதுக்கியுள்ளதாக தெறிவித்தார்.
- ஒரு மாதகால போரட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சருடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்புமல்யுத்த வீராங்கனைகளுக்கு, பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகார் […]
- நாகர்கோயில் மலபார் கோல்டு புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் சட்டபேரவை தலைவர் திறந்து வைத்தார்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட் புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை தமிழ்நாடு சட்டபேரவை தலைவர் […]
- ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் சலவை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் முளைப்பாரி எடுத்து வழிபாடுசோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா 16ஆம் நாள் மண்டபடியையொட்டி சலவை […]
- ராஜஸ்தானின் கலைநயமிக்க நகரம் ‘ஷெகாவதி’..!பொதுவாக கலை என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஈர்க்கும் வல்லமை […]
- பள்ளி வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- கலெக்டர் பாராட்டுமதுரையில் பள்ளியின் வளர்ச்சிக்காக சொந்த நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- ஆட்சியர் நேரில் அழைத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 181: உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்பிற புலத் துணையோடு உறை […]
- தமிழகம் முழுவதும் 1.1 கோடி மரங்களை நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்குஉலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும், இவ்வாண்டு இலக்கான 1.1 கோடி மரங்களை நடத் துவங்கியது […]
- நாகர்கோவிலில் புதிய நகர்ப்புற நல வாழ்வு மையம் திறப்புமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக நாகர்கோவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தை திறந்து […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள், எத்தனையோ மொழி பேசுகிறார்கள், எத்தனையோ கவலைகளை முறையிடுகிறார்கள். அத்தனையும் […]
- பொது அறிவு வினா விடைகள்
- ராமநாதபுரத்தில் கல்விக்கடன் சிறப்பு முகாம்..!ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 12ஆம் தேதியன்று கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.ராமநாதபுரம் […]
- முதல்வர் , அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோ்ககம் இந்து கோவில் உண்டியலை திருட வேண்டும் என்பதுதான்முதல்வர் மற்றும் அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோக்கம் இந்து கோவில் சொத்துக்களை உருவி விட்டு, தங்கத்தை உருக்கி, […]
- விபத்தில் சிக்கிய பெண், குழந்தையை காவல் துறை வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிய கண்காணிப்பாளர்நாகையில் சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்டு உரிய நேரத்தில் காவல் துறை வாகனத்தின் […]
- எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் – சென்னை உயிர்நீதிமன்றம்டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயிர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.அதிமுக […]
- அரபிக்கடலில் உருவானது புயல்.. தமிழகத்தில் பாதிப்பு இருக்குமா?அரபிக் கடலில் பைபோர்ஜாய் (Biporjay) புயல் உருவாகியுள்ளது. இது வடக்கு நோக்கு நகரும் என்பதால் தமிழ்நாட்டுக்கு […]