• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • இராஜபாளையம்பெரிய மாரியம்மன் ஆடி வெள்ளி திருவிளக்கு பூஜை..,

இராஜபாளையம்பெரிய மாரியம்மன் ஆடி வெள்ளி திருவிளக்கு பூஜை..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுமங்கலிதிருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை நடை…

மலைச்சாலையை கம்பம் சட்ட மன்ற உறுப்பினர் ஆய்வு..,

தமிழக கேரளா எல்லையை இணைக்கும் கம்பமெட்டு மலை சாலை நாற்பது நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்படுகிறது தமிழக கேரளா எல்லையை தேனி மாவட்டத்தில் குமுளி கம்பம் மெட்டு போடி மெட்டு ஆகிய மலைச்சாலையில் இணைக்கின்றன. இந்தப் பாதைகளில் நாள்தோறும் ஏலக்காய் தோட்டங்களுக்கு…

வேளாண் துறை அலுவலர்கள் புதுக்கோட்டையில் போராட்டம்..,

புதுக்கோட்டை பி எல் ஏ ரவுண்டானா அருகில் இன்று பகலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் துறையில் பணிபுரியும் அலுவலர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் இதுவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் இருந்த நிலையில் இப்போது வந்துள்ள…

ரசாயன வாயு உற்பத்தி செய்யும் இடத்தில் வாயு கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து..!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வடக்குவாஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் இன்று ரசாயன வாயு உற்பத்தி செய்யும் இடத்தில் திடீரென்று வாயு கசிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. அந்தப் பகுதியில் பணியில்…

சமயநல்லூர் பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1.300 கிலோ கஞ்சா பறிமுதல்..,

மதுரை மாவட்டம் முழுவதும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறார், மேலும், போதைப் பொருள் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்க சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமயநல்லூர் பகுதியில் விற்பனைக்காக…

வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் கிராம பொதுமக்கள் முற்றுகை..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் திருவேடகம் ஊராட்சிக்கு உட்பட்டநெடுங்குளம் பழைய காலணி காளியம்மன் கோவில் தெருவில் உள்ள அங்கன்வாடி தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதைமீட்க கோரி பொதுமக்கள் தாலூகா அலுவலகத்தில் ஒன்று திரண்டு முற்றுகையிட்டு வாடிப்பட்டி தாசில்தார் சுந்தரவேலிடம் கோரிக்கை மனு…

கோவை மாநகராட்சி கூட்டத்தில் அடிதடி… தி.மு.க – காங்., பெண் கவுன்சிலர்கள் இடையே மோதல்..,

கோவை மாநகராட்சியில் நடைபெற்ற 50 கோடி ஊழல் தொடர்பாக வெளிவந்த பத்திரிகை செய்தி தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் முறையிட்ட போது காங்கிரஸ் கட்சியின் பெண் கவுன்சிலரை 3க்கும் மேற்பட்ட திமுக பெண் கவுன்சிலர்கள் புடவை மற்றும் கையை பிடித்து இழுத்து தள்ளுமுள்ளு…

வாடிப்பட்டியில் அரிமா சங்க நிர்வாகிகள் தேர்வு நலத்திட்ட உதவிகள்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நகர் அரிமா சங்க 33 வது ஆண்டு புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கிருஷ்ணா மஹாலில் நடந்தது. இந்த விழாவிற்குமுன்னாள் ஆளுநர் செல்லப்பாண்டி தலைமை தாங்கினார். புதிய நிர்வாகிகள்…

அரசு பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி பொட்டுலுப்பட்டிஅரசு உதவி பெறும் காந்திஜி ஆரம்பப்பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழாகல்வி வளர்ச்சி கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பள்ளிக்குழு தலைவர் தனபால் தலைமை தாங்கினார்.தலைமை ஆசிரியர் வெங்கடலட்சுமி முன்னிலை வகித்தார். இந்த விழாவில் தமிழ்…

புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி..,

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரகுபதி என்று முறைப்படி தனது எம்எல்ஏ அலுவலகத்தில் திறந்து வைத்து தனது பணியை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி பழனியில் கோவில் நிலம் விற்கப்பட்டு…