• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • வெம்பக்கோட்டை அணையில் மதகு பழுது பார்க்கும் பணி ஜரூர்..,

வெம்பக்கோட்டை அணையில் மதகு பழுது பார்க்கும் பணி ஜரூர்..,

வெம்பக்கோட்டை அணையில் மதகில் ஷட் டர் பழுது குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் சரி செய்யும் பணியையும் செய்தனர். வெம்பக்கோட் டையில் வைப்பாற்றின் குறுக்கே 1986ல் அணை கட்டப்பட்டது. 23 அடி உயரம் கொண்ட அணை யில் 5 மதகுகள் உள்ளன.…

தமிழக வெற்றிக் கழகத்தின் கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தவெக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், உசிலம்பட்டி எம்எல்ஏ-வுமான விஜய் தலைமையில் நடைபெற்றது.,…

பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அன்னதானம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருள்மிகு மாயூர்நாத சுவாமி திருக்கோவிலில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று பிறந்தநாள் காணும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இராஜபாளையம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகர் தலைமையில்…

மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்த அமைச்சர் முகமது பர்வேஸ்..,

புதுக்கோட்டை மாநகராட்சி போஸ் நகர் ராஜா குளத்தில் மாநகராட்சி மற்றும் வனத்துறை சார்பில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியினை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.ஜா. முகமது பர்வேஸ் அவர்கள், இன்று தொடங்கி வைத்தார்.…

விக்கிரமங்கலம் அருகே கிடா முட்டு போட்டி திருவிழா..,

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கல்புளிச்சான்பட்டி கிராமத்தில், மாபெரும் கிடா முட்டு போட்டி திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது தமிழர்களின் பாரம்பரியத்தையும், வீரத்தையும் பறைசாற்றும் வகையில் இந்த கிடா முட்டு போட்டி ஐந்தாம் ஆண்டாக கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் ஊர் இளைஞர்கள்…

லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் இயக்கத்தின் கையெழுத்து மற்றும் கை அச்சு பதிவு நிகழ்ச்சி..,

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கர்ம வீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழாவினையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னெடுக்கும் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் இயக்கத்தின் கையெழுத்து மற்றும் கை அச்சு பதிவு…

வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 2 கிலோ கஞ்சா துப்பாக்கி பறிமுதல் ஒருவர் கைது..,

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே கிழக்குத் தோட்டத்தில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் திண்டுக்கல்…

ஆடி மாத வெள்ளிக்கிழமைஅம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டையில் பழமையும் பெருமை வாய்ந்த குலசேகர பாண்டிய மன்னர் காலத் தில் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தெற்கு முகமாக வீட்டிருக்கும் மீனாட்சி அம்மனுக்கு ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்சனைகளுடன்…

கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி..,

கோவையில் பேரூர் தமிழ்க் கல்லூரி மற்றும் பல்சமயம் நல்லுறவு இயக்கம் ஆகியவை இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் நாடகம் நிகழ்த்தப்பட்டது. பல்சமயம் நல்லுறவு இயக்கம் சார்பில் போதை பொருளுக்கான விழிப்புணர்வு…

வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஆண்டாள் தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இப்பகுதியில் கல்குவாரி உரிமம் புதுப்பித்தல், பட்டாசு கடைகளில் உரிமத்தை புதுப்பித்தல்,பட்டா மாறுதல், சான்றிதழ்கள் வழங்குதல், உள்ளிட்ட பல்வேறு வருவாய்த் துறைப் பணிகளுக்கு முறைகேடாக பணம்…